கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2012
பார்வையிட்டோர்: 12,688

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      “கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.      அவர்...

ரங்கூன் மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 14,510

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி.      பர்மாவிலிருந்து பத்திரமாய் திரும்பி வந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவேற்பதற்காக என்னுடைய நண்பர் ஒருவர்...

பதிவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 14,171

 கதை ஆசிரியர்: விமலா ரமணி “ஷிவாங்கி” விஜயா இரைந்து கூப்பிட்டாள். “கம்மிங் மம்மி” – கத்தியபடியே ஷிவாங்கி, அறையிலிருந்து வெளிப்பட்டாள்....

வம்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 18,278

 கதை ஆசிரியர்: விமலா ரமணி இனி ரேவதியின் அழுகை ஓயப்போவதில்லை. நரேனுக்குத் தெரிந்து விட்டது. இனி அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும்...

எவர் குற்றம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 26,369

 கதை ஆசிரியர்: மு.வரதராசனார் வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை – எதிர்த்து...

விபரீத ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 21,848

 தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு, மோளம் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுபத்தி, எருமுட்டை கலந்த வாசனை தூரத்துப் படை...

ஒரு கொலை அனுபவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 17,336

 இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு. அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி...

பித்துக்குளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 17,721

 மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு...

தேங்காய்த் துண்டுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 18,756

 கதை ஆசிரியர்: மு.வரதராசனார் “மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை!...

மாலதியின் தந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2012
பார்வையிட்டோர்: 15,846

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ‘விமான சிநேகிதம்’ என்ற புதிய சொற்றொடரையும்...