கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

பெருவலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 12,073

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன்.இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என்...

கோட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 11,938

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன்....

இறுதி யந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,998

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார். விருந்தினர் அறையில் அந்த...

புது வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,893

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். 1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும்...

அதர்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 10,759

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். கங்கை கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு பின்மதியத்தில் தன் அமாத்யர் ஊர்ணநாபர் துணையுடன் வணிகர்களாக...

கடைசி முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 14,695

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். …….சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை...

போதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 11,405

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப் பற்றி அதிகமாகப் பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள்...

கண்ணாடிக்கு அப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 16,968

 பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குப் புராதன மரச்சிற்பம்...

மாடன் மோட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 13,423

 கதை ஆசிரியர்: ஜெயமோகன் ஆடி மாதம், திதியை, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் சுடலை மாடசாமி விழித்துக் கொண்டது. இனிப்...

ஹைபவர் கமிட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 16,737

 ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர் இன...