கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

பைபிள் கதைகள் (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 20,996

 எருசலேம் பெரிய கோவிலில் பஸ்கா பண்டிகை நடைபெற்றது. வியாழன் இரவு, தாம் கைது செய்யப்படக் கூடும் என்று இயேசு எதிர்பார்த்தார்....

சோழ நாட்டு வீரச்சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,578

 சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும்...

இரக்கமில்லா கம்சனும், இதயமில்லா கபீஷூம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,361

 பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் ஒரு அடர்ந்த காடு, அங்கே இருந்த உயரமான மலையில் இருந்து விழும் நீர் அருவியானது ஆறாக...

இயேசுபிரான் சொன்ன கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,383

 ஒரு நாள் அவர் போதனை செய்து கொண்டிருக்கும் போது சிலர் ஒரு பெண்ணை இழுத்து வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் “இயேசு...

நந்தனின் புத்திச்சாலித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,540

 பொன்னி வளநாடு என்ற நாட்டை குஷன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவரது ஆட்சியில் மக்களின் செழிப்புக்கு குறையேதுமில்லை. மன்னன்...

முல்லாவும் முரட்டு தளபதியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 16,897

 நம்ம முல்லா நஸ்ருதீன் அவர்கள் ஒருமுறை அரச சபையில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டி போட்டு வென்று, தன்...

தெனாலியா? கொக்கா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,784

 ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார். அதில் மதிப்புக்குறிய...

குழந்தை இயேசுவும், கொடியவன் யூதாஸீம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,208

 ரோமாபுரியில் பிரபல இளம் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் எதை வரைந்தாலும் தத்ரூபமாக வரைவார். ஒரு நாள் அவர் இயேசு...

வரும்முன் காப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,304

 தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்....

கிடைத்த சந்தர்ப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,572

 “ஒரு குளத்தில் கொக்கு ஒன்று வசித்தது. அது அந்த குளத்திலுள்ள மீன்களை பிடித்து தின்று வாழ்ந்தது. அது ஒரே கொக்காக...