கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

பக்குவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,489

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் மின்னஞ்சல் வந்திருந்தது. அடுத்த நாள் காலையில் மேனஜருடன் மீட்டிங். மேனஜருக்கு இது வாடிக்கையாகிவிட்டது. மறுநாள்...

சரோஜாதேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 28,029

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மழைச் சாரல் வாசலை நனைத்துக் கொண்டிருந்தது. ரவியும் பிரணீதாவும் அலுவலகத்திற்கு கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தது. எட்டரை மணிக்கு...

சூனியக்காரனின் முதலிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,791

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆலாந்துறை நஞ்சப்பன் படு பிரபலம் ஆகிவிட்டார். தனக்கு பிடிக்கவில்லையெனில் யாரை வேண்டுமானாலும் கொன்றுவிடுவார் என்பது முதற்காரணம். பில்லி சூனியத்தில் அவரை...

என் பிரச்சினை எனக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,378

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன்....

(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 17,470

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால்...

என்ன‌ கொடுமை சார் இது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,879

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னால் துளி கூட‌ நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும்...

என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,842

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால்...

ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,195

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை....

எனக்கு பிரமச்சாரி ராசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,363

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எங்கள் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி. பெண்கள் எட்டிக் கூட பார்க்காத எங்கள் பாலைவனத்திற்கும் வேறு பள்ளி பெண்கள் குவிவார்கள் என்றால்...

மொக்கையான சோகக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,379

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன...