கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

சிவப்புப் பட்டுக் கயிறு
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,654

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பட்டியக் கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான்...

நண்பனைத் தேடி…
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,101

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு...

மனசுக்குள் ஓரு மணிமண்டபம்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,012

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும் இல்லாமல்...

வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,940

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது....

இதுகூடத் தெரியல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,123

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி...

ஒற்றைப் பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 17,295

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது...

சதுரங்கம்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,241

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில் வாங்கிடுவான்....

துலாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 17,852

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு...

உயிரின் உறவே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,419

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள்...

நிழற்படங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,673

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன....