கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,997

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘எவன் உனக்கு வேலை கொடுப்பான் ?’, உள்ளே ஆத்திரம் பொங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு கொஞ்சம் கிண்டலாகதான் கேட்டார் அவளது அப்பா....

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 13,545

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அவன் காலை விழித்தெழுந்தபோது அறைமுழுக்க தண்நீர் நிரம்பியிருந்தது, அவனும் பிற நண்பர்களும் படுத்திருந்த பாய்கள் நீரின்மேல் தெப்பம்போல் மிதந்தாடிக்கொண்டிருந்தன. அவன்...

சல்யூட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,062

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் என் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்ப, அவன் எப்போதும்போல் என்னை நெருங்கி, விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான். காரணமில்லாத அனிச்சையாய்...

மழை
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,822

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தொடர்ந்து மூன்று நாள் மழை ! ஊர் முழுக்க மழைவெள்ளத்தால் மூழ்கின அந்த மாலை வேளையில் மாதவன் தனது ஸ்கூட்டரை...

பூட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,588

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முதன்முதலாக நானொரு சாவிக் கொத்தைக் கையில் வாங்கியது, கல்லூரிக்குச் சென்றபிறகுதான். அதற்குமுன்பே சைக்கிள் சாவியொன்று என்வசமிருந்தது. என்றாலும், அது வெறும்...

சோகம் தரும் படிப்பு
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,928

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“பெரிசா உடம்புக்கு ஒன்னும் இல்ல… நான் கொடுக்குற மாத்திரைய நல்லா சாப்பிடுங்க… சீக்கிரம் குணமாகும்.” அதிகாலை 5.30 மணியிருக்கும். ஒவ்வொரு...

நிம்மதியைத்தேடி
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,240

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை மணி 5:40 . ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது . வழக்கமாக ஒரு மணி...

மட்டுறுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,164

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல...

ஐந்தும், ஆறும்
0 (0)

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,580

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து...

என் இனிய உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 11,455

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதை கருவாக்கம் : சிறில் அலெக்ஸ் கண் திறந்து பார்க்கையில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது எழுத்தாளருக்கு. கடந்த சில நாட்களாக...