கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

கொடிதினும் கொடியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 13,102

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே...

துள்ளும் கவிதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 11,363

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும்...

விசும்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 15,907

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சொக்கன் வந்துட்டானா?” “கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி…..” “ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம்...

மழ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 11,762

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல்...

சுடுநிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 12,887

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற...

நடுகல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 11,513

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள்....

உயிர்ச்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 16,090

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,774

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி...

வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,819

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது...

கண் திறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,474

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...