கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

சாகாவரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 14,281

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த “எல்லாம்” என்பதில் பல அர்த்தங்கள் உண்டு. அது சகுந்தலாவுக்குமட்டும்தான் புரியும். மற்றவர்களின் வீட்டு விசேசங்களுக்குக் கொஞ்சம்கூடக் குறையாதவிதத்தில் பலகாரவகைகள்-...

மறுவிசாரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 14,011

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட…...

அறந்தாங்கியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 13,728

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நண்பகல் வெயில் நேரத்தில் கையில் சற்று கனமான பைகளுடன் வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.கைப்பைகளை சுவற்றின் ஓரம் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர்...

சிறுதுளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 15,290

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திடீரென ஏதோ நெஞ்சில் கனமாக அழுத்துவது போன்ற பிரமையில் மனம் துணுக்குற்றது. நாங்கள் புலம்பெயர்ந்ததனால் ஏற்படப்போகும் பாதிப்பை இந்தப் பிள்ளைகள்தான்...

கருகிய மொட்டுக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 24,856

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்....

இதற்காக இவைகளை..!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 12,080

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?” “உனக்கு வேறை கதையே இல்லையே…. எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே…. நாய் குட்டி போட்டூட்டுதே…....

பாதை தெரியாத பயணங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 11,961

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்“என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?” என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. “ஆள் “றெயினா”லை வந்து இறங்கின உடனை நல்லாய்...

ஐயாயிரம் மார்க் அம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 12,242

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“மனம் ஒரு குரங்கு… மனித மனம் ஒரு குரங்கு…” சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள்...

பாதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 10,971

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் சிறீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை...

விசவித்துக்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 10,782

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது...