கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

விமானத்தில் வந்த பிரேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 34,763

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ என்ற சிவப்பெழுத்துக்கள் பக்கவாட்டில் பளிச்சிட, சுமார் நானூறு மைல் வேகத்தில் காற்றைக் கிழித்தபடி பறந்து கொண்டிருந்தது அந்த...

இதுவல்ல உன் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 14,039

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என்...

அலமேலுவின் ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 15,680

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் கழிவறை அருகில் படுக்கை போடப்பட்ட பிறகு வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே அலமேலுவுக்குத் தெரியவராமல் போயிற்று. இன்று...

ஓர் எழுத்தாளனின் மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 14,147

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வெயில் சுட்டெரிக்கும் ஒரு கிராமத்திலிருந்து, அழகிய ரம்மியமான மலைப் பிரேதஷமான மலைகளின் இராணி ஊத்தமண்ட் நகரில், எண்ணிலடங்கா கற்பனைகளோடும், வேற்று...

இதுவும் ஒரு கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 15,883

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இப்போ…..நேரம் ஆறு மணி.எனக்குப் பதட்டம் கூடிக்கிட்டே இருக்கு. வியர்வை வேற,மின் விசிறியை அழுத்தி விட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. ஒரு...

அவரது சொந்தங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 16,833

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம்.., “இதோ அழுதுவிடுவேன்..” என்பதைப்போல,வானம் தன் முகம் கறுத்து நின்றிருந்தது. அதனை உறுதிப் படுத்துவது போல,மேற்குத்திசையிலிருந்து...

பதிவிறக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 15,126

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பரமக்குடியிலேயே இறங்கிவிட்டேன். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் என்கிற இல்லை எனக்கு. வழியெங்கும் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.இறங்குவதற்கு ஏதுவான இடம் எதுவாய்...

கணவனா ஏத்துகிவீங்கலா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 12,942

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ப்ரியா இன்னைக்கு நீ ஆப்டே லீவாமே! எங்கயாசும் வெளியில போரயா? வெளியில எங்கயும் இல்லப்பா, இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க...

குளத்துக்கன்னி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 12,808

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சகுந்தலையும் அஞ்சலையும் கட்டினாள் தன் மாமன் வீரையனைதான் கட்டுவோம் என்று இருவரும் பிடிவாதம் பிடித்தனர். ஆனால் வீரையனுக்கு தான் கிருஷ்ணனாக...

வந்தவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 12,823

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான்....