கதையாசிரியர்: sirukathai

24296 கதைகள் கிடைத்துள்ளன.

குறளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 64,306

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில...

அகமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 16,682

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுறு சுறுப்பாக ஓடும் இந்த காலக்கட்டத்தில் சூறாவளியாக இருக்கும் இவள் தான் அகமணி, இவளது வயது 25 இவளுக்கு, எப்பொழுதும்...

இவர்களும் வேலைக்குப் போகும் பெண்கள் தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 9,807

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆடி வெள்ளிக்கிழமை! ஆடி வெள்ளிக்கிழமையென்றாலே மைத்ரேயியின் அலுவலகத்தில் பட்டுப்புடவை சீருடைதான். இன்று என்ன புடவை கட்டிக் கொண்டு போவது என்று...

புளியமரத்து பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 67,632

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அது ஒரு மிக வயதான புளியமரம்தான். இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத்தண்டில் எக்கச்சக்கமான ஆணிகள் திசைக் கணக்கின்றி...

தேங்காய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 24,580

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, “உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார்...

சாட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 13,781

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏதோ ஒரு காலத்தில் குளமாக இருந்து இன்று ’அண்ணா பேருந்து நிலையமான’ பிறகும் ‘குளத்து பஸ் ஸ்டாண்டாகவே’ அழைக்கப்பட்ட அதன்...

புதுமனை புகுவிழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 33,521

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏன்டா கோபாலு,……பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே…? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?” வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை...

உங்களுக்குக் கேட்டதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 13,610

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும்...

பால பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 11,267

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ்....

சொற்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 14,474

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத...