கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

சித்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 17,814

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சித்ராவின் கணவனாம் ! இன்று தான் பார்க்கிறேன் இவனை. எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு...

பிரிவு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,401

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்துக்கொண்டிருந்தேன்.இரயில் மிக மெதுவாக போவதாக மனதுக்குப்பட்டது.என் மனதின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் இரயில் திணறி...

போச்சு போச்சு எல்லாம் போச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,685

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது....

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 13,039

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக...

கவந்தனும் காமனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 47,791

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நகரத்திலே… இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன்...

மனசு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 13,671

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி...

பெண்கள்: நான் கணிக்கின்றேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 14,563

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்”...

பனிமலையின் நாய்க்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 67,041

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரநூறு ஆண்டுகளுக்கு முன் “பெருங்குடி” என்ற ஒரு சிறிய கிராமத்தில் பனிமலை என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான். அவனுடன் எங்கும் எப்பொழுதும்...

கிரக பிரவேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 32,091

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலை 7 மணி, சூரியக் கதிர்கள் அந்த வீட்டின் ஜன்னல் உள்ளே பிரவேசித்தது. அக்கதிர்கள், விமல் முகத்தில் பட்டும் அவன்...

அவமானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 19,263

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மக ஜோதியை, உங்க பிள்ளை பμணிக்குதான் கட்டிக் கொடுக்கணும்னு சின்ன பிள்ளையாக இருக்கும்...