கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

மோகவாசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 14,606

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள். விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று. இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்....

பின்புலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 10,525

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்எழுதியவர்: தேபேஷ் ராய் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது – பங்குனி மாதம் போல் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது. – நாள்முழுதும்....

சொல்லாமல் விட்ட காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 23,799

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவள் பெயர் கார்குழலி. இருந்தாலும் நான் அவளை முதன்முதலில் பார்த்தது பஸ்ஸில்தான். திருவல்லிகேணியிலிருந்து துரைப்பாக்கம் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த காலக்கட்டம். சைதை...

தரிசு நிலத்து அரும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 10,985

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதானமாகக்...

மனதோடு பேசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 10,213

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“இந்த விசயத்தை என்கிட்ட ஏன் மறச்சிங்க? என்னை நீங்க நம்பியிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லியிருப்பிங்க. உங்க மனசுல நான் இல்ல....

நேர்மைக்கு பலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 7,241

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று காலை எழுந்தவுடன் ரமணிக்கு மனது சோர்வாக இருந்தது, காரணம் அவர் மனதுக்கு தெரியும், இருந்தாலும் அதை நினைக்கக்கூடாது என...

சுகமான சுமைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 9,103

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும்...

ஜல சமாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 8,665

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் பெயர் தாரிணி. வயது நாற்பத்திரண்டு. இருபது வயதில் அவளுக்கு தன் சொந்த மாமாவுடன் திருமணமானது. அவர்பெயர் ஸ்ரீராமன். பண்பானவர்....

ரேங்க் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 17,087

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?” இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள்...

குடுமி ஆட்டம்!
0 (0)

கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 25,260

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப்...