கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 25, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 75

 அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

பெற்ற மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 161

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து...

பரிவின் பூரித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 95

 நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய...

கரையெல்லாம் செண்பகப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 134

 (1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8...

தாட்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 72

 பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்’...

சாந்தி இருப்பின் சாஸ்வத தேவதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 104

 வினை கொண்டு வந்த வாழ்க்கையிலே வெறும் வெற்று நிழலாகவே மாறிப் போயிருந்தாள் நந்தா . முன்பெல்லாம் சிறுமியாக இருந்தபோது அவளின்...

வேடிக்கை மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 79

 எத்தனையோ ஆட்டங்கள் ஆடி முடித்தும் ஓயாமல் முற்றுகையிடும் கூட்டம் ஒரு பக்கம் என்னை வருந்தி இழுக்கிறது… என் ஆட்டத்தின் அருமை...

துரோகிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 71

 கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் –...

கல்வித்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 71

 சிறுவயதில் வறுமையின் நிலையில் இருந்த போது ஊரும், உறவுகளும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதை நினைத்துப்பார்க்கவே மனதில் வேதனை கூடியது சாரங்கனுக்கு....

நிலமங்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 115

 (1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 |...