கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 15, 2025

68 கதைகள் கிடைத்துள்ளன.

தர்மோபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 104

 தர்மத்தைப் பற்றி உபதேசம் பண்ணுவதும், எழுதுவதும் ஒரு தொழில் என்று நீங்கள் நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்; நானும் ஒப்புக்...

ஊமைப் பேச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 126

 அப்போதுதான் விடிந்திருந்தது. முதல்நாள் இரவெல்லாம் மழை பெய்து முடிந்த ஈரமும், குளுமையுமாக இந்த உலகம் மிகவும் அழகாயிருந்தது. பன்னீ ர்...

இரவல் ஹீரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 432

 சன்னாசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நேர்ந்து விட்டது? என்னவாவது? அது ரொம்பப் பெரிய விஷயம் சார்! ரொம்ப ரொம்பப் பெரிய...

சத்தியத்தின் பிரதிநிதியாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 425

 கிளியோபாத்ராவின் மூக்கு இன்னும் சிறிது நீண்டோ, குறைந்தோ அமைந்திருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாறே மாறிப் போயிருக்கும் என்று சொல்கிறார்கள் அல்லவா?...

அர்த்தம் பிறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 412

 அதோ தொலைவில் தெரிகிறதே, அந்த நீலச் சிகரத்தின் அழகு நுனி, அதோடு இந்த மலையின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதற்கு...

இவரும் ஒரு பிரமுகர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 101

 அவருக்குப் பெயர் நித்தியானந்தம். நாள் தவறாமல் நாழிகை தவறாமல்-இன்னும் தெளிவாகச் சொல்லத்தான் வேண்டுமென்றால், விநாடி தவறாமல் துக்கமும், வேதனையும், வறுமையும்...

15-வது ஆண்டு அறிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 90

 இந்த முருகேசனைப் போல ஓர் அப்பாவி இருபதாம் நூற்றாண்டில் இருக்கக் கூடாதுதான். ஆனால் இருப்பது இவன் தவறில்லை. இவன் பிறந்து,...

ஸ்டேட்டஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 208

 இந்த உலகம் இருக்கிறதே – உலக-ம் இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடக் கவலை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள்...

பிட்டுத் தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 424

 வையையாற்றுப் பாலத்தைக் கடந்து இரயில் மதுரைக்குள் நுழைகிற போது நீங்கள் வண்டி போகிற திசையை நோக்கி உட்கார்ந்திருந்தால் – வலது...

கார்கால மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 88

 அறைக்கு உள்ளே எழுத்து, கற்பனை, படிப்பு எதுவுமே ஓடாத நேரத்தில் வெளிவாசல் வராந்தாவிற்கு வந்து ஒரு நோக்கமும் இல்லாமல் குறுக்கும்...