கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2023

250 கதைகள் கிடைத்துள்ளன.

நீர்மாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,051

  மேலெல்லாம் கொதித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி...

பின்னல் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,014

  முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்....

கறுப்புப் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,259

  வெளியையும், வெளிச்சத்தையும், மனித நடமாட்டத்தின் அசைவையும், சத்தத்தையும் தேடுபவர்போல் தன்னின் பெருமளவு நேரத்தையும் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு...

யுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,195

  கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது....

பேரணங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,240

  குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன்...

சதுரக் கள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,089

  அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த...

விளாத்தி நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,212

  இரவு முழுக்;க சந்நதமாடிய உணர்ச்சித் தெறிப்புகளில் அலுத்துக் கிடந்த உடம்பைத் திருகி வளைத்து முறிவெடுத்தபடி நித்திரை கலைந்து பாயிலிருந்து...

மென்கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,091

  ஒரு நுண்கிரகம்போல தன்னிலை கெடாச் சுழற்சியில் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த அந்த ஒற்றை உயிர் அவன் பார்வையிலிருந்தும், உணர்கையிலிருந்தும்...

இறங்கி வந்த கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,545

  அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே...

ஊர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,804

  சொந்த ஊருக்கு வந்திருந்தான் தனபாலன். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு. யுத்தம் முடிந்து பலர் ஊர் போய் வருகிறார்களென்பது...