கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 1, 2016

9 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்ந்து விட்டாயா தேவனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 11,717

 சேவல் கூவுகின்ற அதிகாலைப் பொழுது. மின் மோட்டாருக்கென அமைக்கப்பட்ட அந்த அறையினுள் இரவுப் பொழுதில் மறைந்து கொண்டிருந்த ஜேம்ஸ் மனதிற்குள்...

அனாமிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 24,121

 ராகவி அந்த அறையின் உள்ளே நுழைய இன்னும் சிறிது நேரமே மீதம் இருந்தது அதற்குள் ஒருவித படபடப்புடனும் ஏதோ ஒரு...

கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 11,487

 செல்வரத்தினம் அன்று ரெஸ்டொரண்டுக்கு அவனைக் கூட்டிக்கொண்டுவந்து தன் முன்னால் நிறுத்துவார் என ப்ரீத்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு...

செருப்பு தைக்கும் தாத்தாவின் விசிறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,761

 இளவெயில் லேசா அடிச்சுது, பரபரப்பான நகரத்தோட பிரதான சாலை அது. எந்நேரமும் எதையும் அலட்டிக்காம இயந்திர கதியா ஓடற மக்களை...

நாடகங்கள் தொடரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 9,083

 பாரிஸ் – 1997 இடம்- உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி. காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின்...

கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 9,639

 சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?...

ஜக்கம்மா சொல்றா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 10,186

 அவன் கேட்டுக்கு வெளியேயிருந்து கத்திக் கொண்டிருந்தான். கூடவே கேட்டையும் லொட்..லொட்டென்று தட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலுடன் போனேன். “ ஏய்!...

யார் கடவுள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 9,905

 மாலை 4 மணிக்கு மணக்க மணக்க சூடாக பில்டர் காப்பியை ருசி பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கைபேசி ஓசையெழுப்பி அவரை...

துளசி

கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 10,214

 “”வாடியம்மா மகாராணி, ஸ்கூலுக்கு வர்ற நேரமா இது? மணி பத்தாகுது. லேட்டா வந்ததுமில்லாம கையில கொழந்தைய வேற தூக்கிட்டு வந்திருக்கியே…...