கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 20, 2013

31 கதைகள் கிடைத்துள்ளன.

உரிமை!
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,491

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில்...

பரமபத பாம்புகள்!
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,747

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது...

விருந்தாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,519

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்...

அலைகள் ஓய்வதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,674

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன. நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல்...

அம்மா சர்க்கரை!
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உறவினரகள் எல்லாம் ஒன்று பட்ட லட்டு போன்ற அழகிய குடும்பம் அது.””மீனுக்குட்டி, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப்போறோம். ஹோம் வொர்க்க செஞ்சுட்டு...

தப்புக்கடலை
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,870

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு வாய் காய்ஞ்ச புல்லுக்குக்...

இன்னொரு குதிரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 27,754

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து...

கோப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,897

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில்...

சிருங்கார வீணை!
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,259

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ...

உறவுப் பிரிகை
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,413

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும்...