கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2012

39 கதைகள் கிடைத்துள்ளன.

சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 16,595

 “நாம் அனைவரும் கொலையெண்ணம் கொண்டவர்களே; சமூகத்தின் மீதும், சட்டத்தின மீதும் நமக்கு இருக்கும் பயமே அவ்வெண்ணத்தை நிறைவேற்ற விடாமல் நம்மைத்...

வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 12,648

 மெதுவாகத் திறந்து அரைக்கண்ணால் பார்த்தேன்.. அவன் இன்னமும் என் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான்..ஆனால் சற்று தள்ளி.. இது நடுநிசி நேரம்....

போதி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 11,667

 கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும்...

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 9,203

 விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு...

ஒய்யார கொண்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 10,839

 சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன....

தெரிந்த வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 10,549

 தகசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு சாதிச்சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்றுகால்வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு...

சேகுவேராவின் சேற்று தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 11,033

 யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர்...

ஆறாத ரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 9,965

 நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், தெளிந்த நீரோடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தன. ஒன்றிற்கொன்று தொடர்ப்பில்லாமல் சிறுசிறு நீர்ச்சுழிகளாய் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன....

தோழனுமாகிய காதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 13,618

 “அவனெல்லாம் மனுசனா…… மிருகமா……. எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்…. நாலுப் புள்ளங்க நாலு அபாஷசன்கள்…. பொம்பள எப்படித் தாங்குவா?….. மனுசனா...