கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012
ஒரு பகல் ஒரு இரவு
கதையாசிரியர்: அவனி அரவிந்தன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 10,674
ஒரு பகல். சுண்டு விரல் கனமே ஆன கம்பிகள் அவன் அறையின் சன்னலுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன. துருப்பிடித்த ஹைதர் அலி…
எது நிஜம்?
கதையாசிரியர்: மிதுகதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 12,908
இரவு நேர புழுக்கம் நித்திரையைத் தாலாட்டாமல் எழுப்பியது. இப்படி கொஞ்சநாளாக கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது…
விட்டு விடுதலையாகி…
கதையாசிரியர்: திலிப் நாராயணன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 13,894
இரவு நேரம் பதினோரு மணி சுமார் இருக்கும். சாவடியின் மையப்பகுதியில் திம்மைய நாயக்கர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அந்த பாடாவதி தூங்கி…
வலி உணர்ந்தவன்
கதையாசிரியர்: மேரித்தங்கம்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 8,664
கல்லூரிகள் எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம்களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப்…
என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி
கதையாசிரியர்: கே.பாலமுருகன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 7,155
பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின்…
அம்மா x அப்பா = நான்
கதையாசிரியர்: உஷாதீபன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 8,159
அம்மா அப்பாவுக்குள்ள எப்பவும் சண்டைதான். எதுக்குத்தான் சண்டை வருதுன்னு சொல்லவே முடியாது. எப்பப் பார்த்தாலும் சண்டைதான். ஏதாச்சும் ஒன்றை அம்மா…
கிழவன் இந்நேரம்…
கதையாசிரியர்: ஜீ.முருகன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,510
இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம்…
விசுவாசம்
கதையாசிரியர்: இராசேந்திர சோழன்கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 8,174
சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற…
ஆச்சரியமான ஆச்சரியம்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 7,193
இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான்…