Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

எழுத்துக்கலைபற்றி இவர்கள்

 
FacebookXEmailWhatsApp

தொகுத்தவர்: வே.சபாநாயகம்
நன்றி: http://ninaivu.blogspot.com

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:

  • அ.ச.ஞானசம்பந்தன்
  • அகஸ்தியன்
  • அகிலன்
  • அசோகமித்திரன்
  • அனுத்தமா
  • அனுராதா ரமணன்
  • இந்திராபார்த்தசாரதி
  • எம்.டி.வாசுதேவன் நாயர்
  • க.நா.சுப்ரமண்யம்
  • கி.சந்திரசேகரன்
  • சி.சு.செல்லப்பா
  • சுஜாதா
  • ஜெயமோகன்
  • த.ஜெயகாந்தன்
  • தாலமி
  • தி.ஜ.ரங்கநாதன்
  • தி.ஜானகிராமன்
  • தேவன்
  • ந.சிதம்பரசுப்பிரமண்யம்
  • ந.பிச்சமூர்த்தி
  • பி.எஸ்.ராமையா
  • பிரபஞ்சன்
  • பேராசிரியர் கல்கி
  • மகாகவி பாரதியார்
  • வி.ஆர்.எம்.செட்டியார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போட்டி அறிவிப்பு

  • தமிழேணிக் கலைமன்றம் சிறுகதைப் போட்டி 2025 (NEW)
  • அனிச்சம் சிறுகதை போட்டி - 2025
  • பெரம்பலூர் இலக்கிய வட்டம் நடத்தும் சிறுகதை போட்டி - 2025
  • எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி - 2025
  • கி.வா.ஜா சிறுகதைப் போட்டி - 2025
  • அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025
  • SS25 - 'பிரியமுடன்' சிறுகதை ப் போட்டி
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

மிகவும் ஆரோக்கியமான இலக்கியத்தளம், என் போன்ற வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது நன்றி
தி.திருக்குமரன்
எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதிய எழுத்தாளர்களுக்கு பேருதவியாய் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
இரா.கலைச்செல்வி
உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.
எஸ்.அர்ஷியா
வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அனுப்பும் கதைகளையும் பரிசீலித்து, சிறுகதைகள்.com தளத்தில் வெளியிடுவது எனக்கு ஊக்கம் தருகிறது. எழுத்தாளர்களுக்கும், வாசிப்பாளர்களும் தங்கள் தளம் ஒரு பாலமாக இருந்து அருமையான பணியை செய்து வருகிறது. தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். நன்றி.
பா.வெங்கடேஷ்
ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்!
பாரதி தம்பி
சிறுகதைகளுக்கான இணைய தளங்கள் காளான்போல பெருகிவிட்டிருந்தாலும், சிறுகதைகள்.காம்…தனித்து நிற்பதன் காரணம் வியாபார நோக்கம் அறவே இன்றி, தரமுள்ள கதைகளை பாரபட்சமில்லாமல் வெளியிடுவதை அதன் ஆசிரியர் ஒரு குறிக்கோளாக வைத்திருப்பதேயாகும். மூன்று வருடங்களுக்கு முன் எனது சிறுகதை வெளியாகும்போது நான் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களில் ஒருத்தியாக இருந்தேன். தொடர்ந்து எனது கதைகளை வெளியிட்டு, என்னை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலிருந்து எனக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களை பெற்றுத்தந்த இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகுக்கு அவர் ஆற்றும் பணி மகத்தானது…இந்த இணையதளம் புதுப்பொலிவுடன், பல்லாண்டுகள் தனது பணியைத் தொடர வாழ்த்துக்கள்…
சரசா சூரி
நான் முதன்முதலாக இந்த தளத்திற்கு வந்துள்ளேன். மிகச் சிறப்பாக உள்ளது. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி! மேலும் தொடர வாழ்த்துகள்
ராஜேந்திரன்.தி
இணையத்தின் பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்களின் இந்தப் பணி மிகவும் வரவேற்க தக்கது. வளர்ந்து வரும் என்னைப் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு இன்னும் இன்னும் ஊக்குவிப்பைத் தருகின்றது. நிறைய எழுதத் தூண்டுகிறது. என்னையும் மதித்து எனது இருசிறுகதைகளை சேர்த்தமைக்கு மிக மிக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இணையம் மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.
நுஸ்பா இம்தியாஸ்
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
வணக்கம். தங்களது சிறுகதை தளம் அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கை நட்சத்திரமாக சிறுகதை தளம் விளங்குகிறது. நன்றியுடன் பூ.சுப்ரமணியன்.
பூ.சுப்ரமணியன்
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
நித்யா
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கன்னிக்கோவில் இராஜா
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
ஜெஸிலா
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
சித்திரவீதிக்காரன்
அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள், ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
அபராஜிதன்
சிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.
ஐ.ஆர்.கரோலின்
அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட பணிகளை செவ்வனே செய்து வரும் சிறுகதைகள் தளத்திற்கு, எத்தனை நன்றி சொன்னாலும் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன இந்த தளத்திற்கு நன்றி சொல்வதற்கான தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்துத்துறைகளைச் சேர்ந்தவர்களும் பார்த்து திருந்தட்டும்.
எஸ்.ராமமூர்த்தி
சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.
சோலச்சி
சிறுகதை என்று 1998ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச் சொல்ல முடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச் சென்றோ, நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?) படிக்க முடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
வி.ஜே.பிரேமலதா
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
முனைவர் வா.நேரு
எழுத்துப்பசி கொண்டு ஏங்குவோருக்கு பழுத்துப்பசி போக்க உதவும் அட்சய விருட்சமாய் உள்ளது தங்களது சிறுகதைத்தளம்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work.
விஜயலட்சுமி ஸ்ரீதர்
வணக்கம்.இந்த சிறுகதை வலைத்தளம் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.ஓராண்டுக்கு முன் ஆனந்த விகடனில் வெளிவந்த என்,முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையின் பிரதி என் கைவசமில்லை. அல்லது என் வீட்டு காகிதப் புதருக்குள் அதைத் தேடி எடுக்கும் பொறுமை என் வசமில்லை.சரி சும்மா தமிழ்க் கூகுள் கடலில் தேடல் தூண்டிலை வீசி பார்ப்போமே என எண்ணி,கதைத் தலைப்பைத் தட்டினேன்.இன்ப அதிர்ச்சியாக இங்கே வந்தேன்.நனறி.இந்த நல்ல முயற்சி மேலும் செம்மையுறட்டும்.
நேசமிகு ராஜகுமாரன்
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது! வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
சிறுகதைகள் தளம் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கோ.பி. 2020 (கோவிட் 19) ஆண்டில் தான். இந்த காலகட்டத்தில் இந்த இணைய தளமானது ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டது என்று சொல்வது மிகையாகாது. அதற்குப் பின்னரும் அவர்களுடைய வடிவமைப்பு, செயல் முறை போன்றவற்றில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறேன். இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், நமது கதைகளுக்கு ஒரு உயிரூட்டம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். எதனால்? 1)இந்தத் தளத்தில் பல ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சில பல பாவவான்களும் சேர்ந்து எழுத முயல்வதுதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு!. 2)பார்வையாளர்கள் மிகவும் அதிகம். அவர்களுடைய பார்வை விபரங்களைக் கொண்டே நாம் எந்த விதமான கதைகளில் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும். 3)கதாசிரியர்களின் அறிமுகம்-மெயில் தொடர்பு விவரம் அபாரம்! 4)கதைப் பட்டியல் 5)பிரசுரமாகும் முறை 6)நமக்கு வரும் செய்திக் குறிப்புக்கள் 7)மேலும் நம்மை எழுதத் தூண்டும் ஒரு ஆர்வக் கிளரல்! இன்னும் பலப் பல இந்த தளத்தில் உள்ள சிறப்புக்கள். இந்தத் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்திய என் சிறந்த வழிகாட்டி நண்பர், அமரர். எஸ்.கண்ணன் அவர்கள் என்றென்றும் என்னுள் உறைந்து கிடக்கிறார்! அவருடைய சில வழிமுறைகளை நான் பயன்படுத்தினால் பெரிய அளவில் எழுத்தார்வம் விளங்கும் என்பது உறுதி!
என்.சந்திரசேகரன்
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
ரா.நீலமேகம்
வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன். நன்றி.
சரஸ்வதி ராஜேந்திரன்
எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.
ஜான்சிராணி தனபால்
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
தேமொழி
இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி!
கலைச்செல்வி
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும். மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும். வாழ்த்துக்கள். நன்றி.
ஆர்.குருமூர்த்தி
எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், மெருகேற்றுவதிலும், அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.
ப.எங்கல்ஸ்
படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சீரிய முயற்சி இது.தொடரவும்,விரிவுபடுத்தவும் வாழ்த்துக்கள்.
தி.தா.நாராயணன்
நான் அனுப்பிய படைப்பை விரைவில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.  எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும் உங்கள் அமைப்புக்கு மேலும் வரவேற்பு கிட்டும் என்பதில் ஐயமில்லை. என் போன்ற எழுத்தாளர்களுக்கு அளிக்கும் ஆதரவும் உற்சாகமும் தொடர்ந்து இருக்கவேண்டுகிறேன்.
வாஷிங்டன் ஸ்ரீதர்
வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்!
சரசுராம்
சிறுகதைகள்.காம், இருபதாயிரம் கதைப் பிரசுர எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்க சாதனை. அதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 2011-க்கும் மேற்பட்ட கதாசிரியர்களின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளீர்கள் என்பது, நானும் ஒரு கதாசிரியன், வாசகன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.சிறுகதைகள் மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான அக்கறையினாலும், உங்களின் திட்டமிட்ட, அயராத உழைப்பினாலும்தான் இவை சாத்தியமாயிற்று. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்கள் தளத்தில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் மகிழ்கிறேன். நான் அனுப்பும் எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி! சிறுகதை வெளியீட்டுக்கும், வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உதவும் வகையில் ஒரு பேரியக்கமாக இத் தளத்தை நடத்திச் செல்லும் உங்களுக்கு சக சிறுகதையாளர்கள், வாசகர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்! உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!
ஷாராஜ்
என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு தொண்டு நீங்கள் ஆற்றுவது. என்னைப் போன்ற ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு பேருதவியாகும். தொடரட்டும் சேவை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பெருமதிப்புடன்.
சுதா சிவதாஸ்
எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!
உஷா அன்பரசு
சிறுகதைகள் களம் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஒரு அழகிய பாலம்…பல்லாயிரம் பத்திரிகைகளில் வெளிவந்த மற்றும் சிறுகதைகளை…மற்றோருக்குத தெரியப்படுத்த அறிமுக சிறுகதைகளை வாசகருக்கு அள்ளி வழங்குகின்ற அட்சய பாத்திரமாக விளங்குகிறது…என்னுடைய ஆயிரக்கணக்கான சிறுகதைகளில் நூற்றுக்கு மேல் தளத்தில் பதியச் செய்தமைக்கு கோடி நன்றிகள்.
இரஜகை நிலவன்
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
ரேவதி பாலு
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கோதண்டபானி நிரஞ்சலாதேவி
வணக்கம். எண்ணற்ற சிறுகதைகளும், தொடர்கதைகளும் பல்வேறு தலைப்புகளில் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப் போன்ற ஏராளமான படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு. குறுகிய காலத்தில் பதிவேற்றம் செய்வது எங்களை நெகிழச்செய்கிறது. தங்கள் அரிய பணிக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.
சந்திரா மனோகரன்
என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு “சிறுகதைகள்.காம்” ஒரு வரப்பிரசாதமாகும். தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், ஆதரவிற்கும், இணையதளத்தில் எனது எழுத்துக்களை இடம் பெற செய்ததற்கும் ஈடில்லா மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கனவுகளை நனவாக்கி எங்களுக்கு உற்ற துணையாக தாங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகெங்குமுள்ள தமிழர்களின் ரசனைகளை ஒன்றிணைப்பதற்கான தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவைகள்; ஓங்குக உங்கள் புகழ்.
விஜி ரமேஷ்
சிறுகதைஞர்கள், வாசகர்கள், சிறுகதை எழுதப் பழகும் இளம் கதைஞர்கள், சிறுகதை ஆய்வு மாணவர்கள் ஆகிய பல தரப்புக்கும்  பயனளிக்கக் கூடிய வகையில் சிறுகதைகள்.காம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்காக மனமுவந்த பாராட்டுகள். படைப்புகள வாயிலாக உங்களோடு நானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.
ஷாராஜ்
சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.
நிலாரவி
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
நிர்மலா ராகவன்
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
தி.ஸ்ரீ.
எனது சிறுகதைகளை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருவதற்க்கு நன்றி. எப்பொழுதாவது சிறுகதை எழுதி வந்த என்னை, எப்பொழுதும் எழுதத்தூண்டிய பெருமை இத்தளத்திற்கு மட்டுமே உண்டு. வாழ்த்துக்கள்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.
அ.உமர் பாரூக்

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
« Sep    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

கதையாசிரியர்கள்

கதையாசிரியர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. பி.முகுந்தராஜன் on மாலாவின் கல்யாணம்October 7, 2025

    இன்று தான் தங்கள் வலைதளத்தை பார்த்தேன். புதிய முயற்சி. பாராட்டுக்கள்.

  2. SRIDHAR on பிருந்தாவனம்October 1, 2025

    பெண் இனம் என்றாலே எப்போதும் துக்கம் தான் - அது மனிதராய் இருந்தாலும், மிருகமாய் (நாயோ, பூனையோ) இருந்தாலும் அவர்களுடைய மனநிலையில் இருந்து அற்புதமாய் எழுதியிருக்கிறார்

  3. KRISHNAPRAKASH.K on ரங்கதாசி…September 27, 2025

    nalla karuthulla kathai ,nalla oru flim parthathu pondra oru unarvu

  4. Kumutha on மனசுக்குள் சூரியன்September 24, 2025

    Nice story

  5. V.SUBRAMANIAN on ஒரு வேசி, ஒரு திருடன், ஒரு செல்வந்தன்…September 24, 2025

    மதம் முக்கியமல்ல. நல்ல மனிதர்களாக வாழ்வதே முக்கியம். ஜான் கொடுத்த பணம் மற்ற தீயவரை நல்லவராக மாற்றி இருக்கிறது. " கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்?…

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.