
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
219 entries.
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
நான் கதை கேளுங்கள் பகுதிக்கு ஆடியோ கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
இச்சிறுகதை தொடக்கத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உருவாக்கம் என்பது புலப்படுகிறது. இடையிடையே அவர்கள் படும் இன்னல்களை பிரதிபலித்து (குப்பம்மாள்) இறுதியில் தலித் இலக்கியம் என்பது வெளிப்படுகிறது ஆனால் தலித் என்றாலே ஒதுக்க வேண்டும் என்பதை பல வகையான ஊறுகாய் மூலம் தெரிவித்துள்ளார் எழுத்தாளர்..
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
இந்த தளத்தில் வெளியாகும் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எஸ்.ராம மூர்த்தி என்ற எழுத்தாளரின் கதைகளை ஏன் வெளியிடவில்லை. அவருடைய கதைகள் நன்றாக இருந்தன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் மற்ற நடப்புகளை நன்றாகத் தந்தார். அவர் கதைகளை வெளியிடுங்கள். செய்வீர்களா
வணக்கம்.
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
என்னுடைய "சங்கஇலக்கியத்தில் ஊறுகாய்" சிறுகதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்
ஆசிரியர் குழுமத்திற்கு,
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
Dear Sir/Madam,
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
Sir,
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
இளம் எழுத்தாளர்களுக்கு சிறப்பானதொரு தளம் அமைத்து கொடுத்த சிறுகதை குழுமத்தினர்க்கு நன்றி. கதைகளுக்கு பொருத்தமாக ஒன்றிரண்டு ஒவியங்களை கதையுடன் பிரசுரிக்க முயற்சி செய்தால் படிக்கும் வாசகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்பது எனது யோசனை. காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவரும் அம்புலிமாமா புத்தகத்தில் வரும் ஓவியங்களை எவராலும் மறக்க முடியுமா?
சிறுகதை குழுமத்தினர்க்கு வணக்கம், தங்கள் தளம் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் அனைத்தும் காணவில்லையே. தனி தனியே நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருந்ததே அது ஏதும் இப்போது காணவில்லையே
உங்கள் இணையதளம் புதுப்பொலிவுடன் மிளிருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.. மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்திட வாழ்த்துக்கள்... பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்..
EVERY SHORTSTORY WHICH I HAVE READ WAS VERY INTERESTING AND USEFUL, BUT I HAVE NOT FOUND SOME AUTHORS INFORMATION IN BRIEF, ESPECIALLY KI.ELLALAN. I THINK IF THE INFORMATION ABOUT AUTHORS WOULD BE IN BRIEF THEN IT WOULD BE VERY USEFULL TO ALL.
வணக்கம்.
என்னுடைய "மாற்றி யோசி" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்
கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.
அறிமுக எழுத்தாளராகிய என்னை ஊக்குவித்தமைக்கு மிக மிக நன்றி.
இது என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் ஒரு ஊக்குவிக்கியாக இருக்கும் என மனதார நம்புகிறேன்.
என்னுடைய "மாற்றி யோசி" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்
கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.
அறிமுக எழுத்தாளராகிய என்னை ஊக்குவித்தமைக்கு மிக மிக நன்றி.
இது என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் ஒரு ஊக்குவிக்கியாக இருக்கும் என மனதார நம்புகிறேன்.
ரோசக்காரி சிறுகதை படித்தேன். நன்றாக இருந்தது. பாராட்டுகள்.
நான் கதை ஒன்று எழுதிருக்கிறேன். அதை எப்படி பதிவிட வேண்டும், அதற்கு எவ்வாறு உரிமம் பெற வேண்டும். என் கைதயை புத்தகமாக பதிவிடலாம் இதுனால் எனக்கு சன்மானம் கிட்டுமா, இதை பற்றி அனைத்து தகவல்களையும் எனது மின்அஞ்சலுக்கு அனுப்பவும் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிேன். நன்றி வணக்கம்.
நான் 73அகவையைக் கடந்தவன்.அடிக்கடி இத்தளத்தில் கதைகள் படிப்பேன்,"தொஙகட்டான்கள்" கதை வெகு சிறப்பு.
சிறுகதைகள் தள நிர்வாகி அவர்களுக்கு வணக்கம். கோவையிலிருந்து ஸ்ரீநிவாசன்....
http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3/?fbclid=IwAR0a24xNsj7W3Zpv9MLyXEQJgmCqLvvL4nUrEkMW6inRG26-o2dz-1ln__o இந்தச் சுட்டியில் உள்ள சிறுகதை எழுதியவர் என் நண்பர் திரு.சுதேசமித்திரன் அவர்கள். எழுத்தாளர்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் தளத்திற்கு என் வாழ்த்தும் நன்றியும்... நீங்கள் வெளியிட்ட எழுத்தாளர் சுதேச மித்திரனின் புகைப்படம் தவறானது. தயவு செய்து புகைப்படத்தை மாற்ற வேண்டுகிறேன். நன்றி...
http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3/?fbclid=IwAR0a24xNsj7W3Zpv9MLyXEQJgmCqLvvL4nUrEkMW6inRG26-o2dz-1ln__o இந்தச் சுட்டியில் உள்ள சிறுகதை எழுதியவர் என் நண்பர் திரு.சுதேசமித்திரன் அவர்கள். எழுத்தாளர்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் தளத்திற்கு என் வாழ்த்தும் நன்றியும்... நீங்கள் வெளியிட்ட எழுத்தாளர் சுதேச மித்திரனின் புகைப்படம் தவறானது. தயவு செய்து புகைப்படத்தை மாற்ற வேண்டுகிறேன். நன்றி...