கதையாசிரியர்: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

நம்மாழ்வார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 11,992
 

 கொத்து கொத்தாகப் பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் நிழல்தந்த அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டு கிடந்தது….

ஒய்யாரச் சென்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 9,843
 

 தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல்…

ஆன்மாக்களின் கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,175
 

 ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை…

பய – பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 11,420
 

 குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி…

டீலக்ஸ் பொன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,961
 

 இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு போதும்….

கொடிதினும் கொடியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,273
 

 கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே…

துள்ளும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 8,124
 

 தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும்…

தெருநாயும் போலிஸ்நாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 7,163
 

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே…

ஒரு துளி கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 7,266
 

 அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக…

தத்தனேரி சுடுகாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 7,746
 

 நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென…