கதையாசிரியர்: கடல்புத்திரன்

72 கதைகள் கிடைத்துள்ளன.

புண்ணீயவாத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 4,717
 

 இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க ‌மனசு. கனக்கிறது….

செல்லாச்சியம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 7,063
 

 செல்லாச்சியம்மா செத்துப் போனாராம். பிரான்சிலிருக்கும் நேசன் போயிருப்பானோ? நேசன் அவர் மகன். ஒருகாலத்தில் வவுனியாவிலிருந்தபோது எங்கள் அயல் வீட்டிலிருந்த அன்பான…

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 5,449
 

 இந்த வீடு உண்மையில் செல்லடியில் உடையவில்லை.ஆனால்,யாழ்நகரில் ,புதிதாய்க் கட்டிய வீடொன்றில் செல் விழுந்ததில் முற்றாக உடைந்திருந்ததைப் போய்ப் பார்த்திருந்தேன்.அந்த நேரம்…

வேலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 7,370
 

 காலங்காத்தாலே அம்மாட நச்சரிப்பை தாழமுடியாமல் பாண்வாங்க சைக்கிளில் வெளிக்கிட்ட வேலன், சேர்ச்சந்தியிலே திரும்பியபோது எதிர்ப்பக்கத்தில் வீதியோரமாகவிருந்த வயிரவர்” கோவிலடியில் மக்கள்…

பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 11,099
 

 தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில்…

சவால்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 5,721
 

 சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை….

எட்டாப் புத்தகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 6,026
 

 பொன்னம்பி, அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்.”நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத்…

தடைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,125
 

 மருமகப்பிள்ளைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடமிருந்து வாங்கினாள்.அதிலிருந்த..விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறுபிராயம் தொட்டு ..A/L வரையிலும்…

விதி சதி செய்து விட்டது மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 4,984
 

 மழை தூரிக் கொண்டிருந்தது.காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதிசந்திரா, அவர் கணவர் தில்லையும்…என ‘பியரன்…

முட்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 5,819
 

 தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை…