கதையாசிரியர்: கடல்புத்திரன்

91 கதைகள் கிடைத்துள்ளன.

“குக், கூ!” குயிலிக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 4,731

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக…. இருக்கிறது.‍ மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத்...

நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 6,134

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்இராசு அண்ணாவும் விடைபெறுகிறார்.அவனுக்கு நன்குத் தெரிந்த ,கிட்டடி உறவினர் போன்ற முகத்தோற்றமுடையவர்.முகநூலில் வரமுதலே ,அராலியக்கா ,ரேணுவக்காவிற்கு(அவனுடைய அக்கா)கைபேசியில் விபரத்தைச் சொல்ல,தொடர்ந்தாற்...

இளமைக் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 7,366

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால்...

அக்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 7,790

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்“முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு...

இராசாத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,604

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே...

மீன் குஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 5,588

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கனகன்,கடைக்குத் தேவையான குளித்துப் போட்டு நிற்கிற பெண்களைப் போல நீர்த்துளிகளுடன் சிலிர்த்துக் கொண்டிருக்கிற கிடக்கிற‌ மரக்கறிகளைத் தெரிந்து வாங்கிக் கொண்டு...

நீச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 8,006

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிரு ருந்தது .’ஒரு மாறுதல் தேவை’...

மச்சுப்படி வைக்கிறார்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 7,123

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான...

என்னது இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,692

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து...

பேபி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 8,530

வாசிப்பு நேரம்: 29 நிமிடங்கள்வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே...