கதையாசிரியர்: விஜி ரமேஷ்

23 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணாடி உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 3,017

 “வாப்பா தம்பி, வா வா!” வாசலிலேயே காத்திருந்த அப்பாவும் அம்மாவும், மகனை கன்னம் வருடி முத்தமிட்டு வரவேற்றார்கள். “ஏன்பா பனியில்...

கந்தன் நம் காவலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 5,167

 “ஸ்கூலுக்கு போகும் முன்பே கடையில் கொடுத்து விட்டு போய்விடு. கடைக்காரர் அவல், நெல் ரெண்டும் பொரித்து வைத்துவிடுவார். சாயங்காலம் ஸ்கூல்...

கற்கை நன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 5,350

 காலை வேளை. பத்து மணி இருக்கும். தன் வீட்டு வாசல் வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் நாராயணன். அப்போது...

கண்ணிலே அன்பிருந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 4,673

 பள்ளி வளாகத்தில் காலைப் பிரார்த்தனை முடிந்து மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தனர். “ஹலோ….ஸ்டூடெண்ட்ஸ்!” என்று அழைத்தபடியே ஏழாம்...

அக்கரைப் பச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 4,945

 தேர்வு எழுதி முடித்துவிட்டு, பேசிக்கொண்டே ஜெகனும் செல்வியும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தனர். புதுசா ஸ்கூட்டர் வாங்கியாச்சு என்று...

அம்மாவின் வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 7,412

 “கொசுக்கடி. மெல்லிசா ஏதும் போர்த்திக்கோ ….” காதருகில் அம்மாவின் குரல் கேட்பது போல் ஒரு பிரமை. சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்து...

பறவைகள் பலவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 18,185

 “வாங்கோ அத்தை ….. வாங்கோ மாமா; ஸ்கூல் குவாட்டர்லி லீவா…” ஆசிரியரான தன் அத்தையை உற்சாகமாய் வரவேற்றாள் நளினா. “ஆமாம்...

காதல் சுமையானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 14,637

 “ஏன்பா ….. தவமணி . தினம் ரெண்டு மைல் சைக்கிள் மிதித்து பாலக்கரை போய் பஸ் பிடித்து காலேஜ் போக...

பந்தமும் பாசமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 10,313

 “சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார். “ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும்...

பச்சோந்தி மனிதர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 7,983

 “ஓம் கம் கணபதயே நமஹ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். நான்கு தெருக்கள் இணையும்...