கதையாசிரியர்: நா.பார்த்தசாரதி

293 கதைகள் கிடைத்துள்ளன.

மூவரை வென்றான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 21,893

  மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை...

சிலந்தி சிரித்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 3,759

  கட்டுரை எழுதுவதற்காகக் கற்பனைப் பறவையின் இறக்கைகளை அவிழ்த்துப் பறக்கவிட்டவாறு உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிதைந்த தன் வலையைச்...

நினைவின் மறுபுறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 5,798

  திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்தக் கூட்ட முடிவில் அங்கு எதிரே சந்தித்தவர்கள் அத்தனை பேரும் அலட்சியமாகப் பார்ப்பதற்குத் தான்...

காலத்துக்கு வணக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 5,501

  அன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான...

அலைபட்ட கடலுக்கு மேலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,887

  அந்தி கடற்கரையில் இருள் கவிந்துவிட்டது. எல்லையற்ற கருநீல நீர்ப்பரப்பின் மேல் தரங்கப் பாய்கள் சுருண்டு சுருண்டு கரையைத் தொட்டுத்...

தீமிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 6,091

  பங்குனி மாதம். கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி...

வேப்பம் பழம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 5,720

  (1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிழக்கு வானத்தில் பகல் பூத்துக்...

பொய் சொல்லத் தெரியாமல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,276

  அவனுக்கு ஒரு பாவமும் தெரியாது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. கல்லூரி முழுவதும்...

புதிய நிர்மாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 4,383

  அன்பார்ந்த ராமு, என் கண்கள் தெளிவடையவில்லை – அறிவுக் கண்களைத்தான் குறிப்பிடுகிறேன். வாழ்க்கை , விடுவிக்க முடியாத சிக்கல்கள்...

புதிய பாலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 19,999

  சமூகத் தொண்டன் பொன்னம்பலம் நாயாக அலைந்தான். அலையாவிட்டால் முடியுமா? எடுத்துக் கொண்டிருப்பது எத்தனை பெரிய காரியம்? எவ்வளவு பெரிய...