கதையாசிரியர்: தென்கச்சி கோ.சுவாமிநாதன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

சிரித்த முகம் வேணும்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 19,546

  “இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல...

கை எங்கே? கால் எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 18,633

  ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு....

இதய நோய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,820

  டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்! அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்?...

புது வித பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,584

  “ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?” “எந்தக் காரணமும் இல்லே சார்… இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு!” “என்ன...

உள்ளே என்ன இருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,579

  ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன்...

அகந்தை அழிந்தது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,297

  அது மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே,...

இவன் எதிரி இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,261

  ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில்...

வாழ வைக்கும் நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 16,416

  ஓர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது. அதில் பல...

நீங்க ராமசாமிதானே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 15,616

  பேருந்து போய்க் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். “நீங்க ராமசாமியா..?” என்று...

கடவுளை காண விலகி போ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 14,993

  ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது? நிறைய பேரை கேட்டான் “கோவிலுக்கு...