கதையாசிரியர்: ஜெ.சங்கரன்

234 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,765

  வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள்...

அவன் போட்ட முடிச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 4,839

  ‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ்...

கணேசன் கண்ட கனவு பலிக்கலையே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 5,208

  ‘கனவு’ என்பது ஏழை,பணகாரன்,நல்லவன் கெட்டவன்,ஆண்,பெண்,சின்னவன்,பெரியவன், கிழவன் என்று பாகுபாடு பார்க்காமல் எலோருக்கும் நிறைய சந்தோஷத்தை தருகிறது, காலக்ஷபம் கேட்டு...

What is Purat…Sanik…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 40,427

  1947 வருஷம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தார்கள்.இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் நிறைய வெள்ளையர்கள்...

ரெண்டாவது ஷுவை எப்போ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 5,395

  லண்டனில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி. அந்த கவுண்டியிலே ஒரு தச்சராக வேலை...

சிக்கலைத் தீர்த்த சிங்கார வேலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 12,965

  ரமேஷ் அண்ணா பல்கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு B.E. படித்து வந்தான். ரமேஷ் பெற்றோர்கள் ஒரு பிராமண குலத்தைச்...

அந்த(ரங்க)ப் படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 16,868

  லக்ஷ்மி ரொம்ப நாளாக என்னைக் கேட்டுக் கொண்டிருந்ததால் ‘சரி இந்த ஹெல்ப்பை நாம் பண்ணலாமே’ என்று நினைத்து, நான்...

என்னே எந்த ஆடவணும் தொடாம…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 6,160

  பெருமாள் துணிகள் தைக்கும் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலைப் பார்த்து வந்தான். அவனுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பிரேமா ப்ளஸ் 2...

அம்பை ஏய்தவன் எங்கோ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 5,667

  பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை...

என்ன உடம்பு உங்களுக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 6,976

  சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர். அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி...