கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா… அம்மா… தியாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 17,418

 அன்றைய செய்தித் தாளில் மூழ்கிப் போயிருந்த நமசிவாயம், திடீரென்று நிமிர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். “”மணி ஒன்பது...

குட்டிப் பூனையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 270,725

 ஒரு குட்டிப் பூனை காடு வழியே போய்க் கொண்டிருந்தது. போகும் வழியில் ஒரு நரியைக் கண்டது. நரி, பூனையிடம், “”உன்...

மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,454

 அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல்....

வாழும்போதே புகழ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,222

 ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தாலும் அவர் பெருங்கருமியாக இருந்தார். யாருக்கும் எந்த உதவியும்...

நல்ல நோக்கம் வேண்டும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,577

 ஓர் எறும்புக்கு மனிதனைக் கண்டால் பிடிக்கவில்லை. தான் கடித்தவுடன் மனிதன் சாக வேண்டும் என்று நினைத்தது. இதற்கு என்ன செய்யலாம்...

தண்ணீர் இலவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,180

 ஓர் ஊரில் ஓர் அறிவாளித் தாத்தா இருந்தார். இவர் தனது புத்திக் கூர்மையால் மிகவும் சிக்கலான பிரச்னைகளையும் நொடியில் தீர்த்து...

தாத்தாவின் மனசிலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 264,541

 நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு, அப்பாவை விட தாத்தா மீதுதான் கொள்ளைப் பிரியம். நான் குழந்தையாய் இருக்கும்போதே, அருமையாக, நிறைய...

சொல்லும் விதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,233

 சீடர் ஒருவர் தனது குருவுக்குத் தேநீர் எடுத்துச் சென்ற போது கோப்பையைத் தவறவிட்டுவிட்டார். அது உடைந்து போனது. சீடர் மனம்...

எப்படி பிரிப்பது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,183

 ஒன்னொரு காலத்தில் வைசாலி என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் பெருமாள் நம்பி என்ற பணக்காரர் இருந்தார். அவர்...

நிவேதனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,411

 ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து...