கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

முயற்சி… மீண்டும் முயற்சி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 19,260

 பட்டத்தை எங்கே இருந்து பறக்க விடலாம் என்று யோசித்தபடியே தவளையும் தேரையும் நடந்து சென்றன. “காற்று எங்கே அதிகமாக வீசுகின்றதோ…...

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 35,052

 ஓரு கிராமத்தில் ஒரு விவசாயத் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அக்கிராமத்தில் இருக்கும் வறியவர்களுக்கு தினமும் நல்ல...

கவலையில்லாத மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,905

 உலகில் கவலையே இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா என்றறிய வேண்டும் என்ற எண்ணம் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. அதனால், ஒருநாள்...

யானையும் சுண்டெலியும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,403

 காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப்...

புதிய நீதி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,437

 காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி,...

அவசரத்தின் விளைவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,314

 புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப்...

இரண்டு கால் எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,241

 வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு...

ஓணான் கோட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,495

 தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி...

இந்த நிலையும் மாறி விடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,952

 ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ...

அவன் அவனாகவே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,069

 வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு...