கதையாசிரியர்: ஆனந்தி

141 கதைகள் கிடைத்துள்ளன.

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 4,739

 அங்கம் 3 | அங்கம் 4 | அங்கம் 5 இப்போதெல்லாம் சாரதா கல்லூரிக்கு அக்காமார் மாதிரியே தினமும் போய்...

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 4,177

 அங்கம் 2 | அங்கம் 3 | அங்கம் 4 சாரதாவின் பூப்புனித நீராட்டு விழா அன்று தான் நடைபெற...

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 3,546

 அங்கம் 1 | அங்கம் 2 | அங்கம் 3 சாரு! என்று கனவுப்பிரக்ஞையாய் முன்னால் ஒரு குரல் கேட்டது....

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 4,600

 ஒரு சிறு முன்குறிப்பு மகாபாரதக் கதையென்றதும் குருஷேத்திரப் போர் தான் நினைவுக்கு வரும். தீமைகளை விதைக்கும் தீயவர்களால் வழிநடாத்தப்படும் தர்மத்துக்கு...

சடம் வெறித்த இருளிலே, ஒரு சாந்தி யுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 5,546

 இருட்டு. ஒரே இருட்டு. வாழ்வு மாயமான அந்தகார, இருட்டினுள் அடைபட்டு சிறைப்பட்டிருக்கிற அம்மாவின் முகம், தூரத்தில் களை இழந்து வெறிச்சோடித்...

வேத இருப்பின் முன்னால், வீழும் நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 5,283

 இரத்தம் தோய்ந்த சுவடுகளுடன், நான் வெகு நேரமாய் அங்கேயே நின்றிருந்தேன். நான் வென்று வாழ ,இது ஒரு வழி,. நின்றேன்...

நன்றே செய்யும் நாயகன் இருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 10,348

 நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு...

சாத்தானின் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 12,528

 எலும்புக் கூடே உடைந்து நொறுங்கிப் போகுமளவுக்கு, சுவிஸ் குளிர் வாட்டி வதைத்தது. அகிலனுக்கு இதெல்லாம் பழகிப் போன விடயமாயிற்று. இந்த...

பகைவனுக்கருள்வாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 14,068

 சோதி மயமான ஒரு பொழுது விடிந்த நேரம். தாரணிக்கு மனம் சம நிலையில் இருக்கும் பழக்கத்தினால், அவளின் உள் மையம்...

மகா வாக்கியமும் மாமியின் நிழலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 15,741

 எவ்வளவு காலம் என்று ஞாபகமில்லை. ஆனால் மனமே அறியாத, அல்லது, எல்லாம் ஒளி மயமாகவே தரிசனமாகிற இனிய பொற் காலமது..சுவேதாவிற்கு...