கதையாசிரியர்: ஆனந்தி

162 கதைகள் கிடைத்துள்ளன.

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,447

  யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில்,...

பாச விழுக்காடும் பச்சோந்தி வாழ்க்கையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 3,982

  கொட்டஹேனா பிளாட்டில் தேவன் தாத்தாவின் குடியிருப்பது ஐந்தாவது மாடியில், இதில் அவர் தனியாகத் தான் இருக்கிறார் அவருக்கு முத்தாக...

சகதி மண் குளித்தே, தமிழும் தலை சரியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 4,257

  சர்வ அலங்ரார தேவதையாக மட்டுமல்ல தமிழின் புனித இருப்புக்கே ஒரு சாட்சி. தேவதையாகவும், தான், கழுத்தில், தாலி ஏறின...

பூரண இருப்பே புதிராகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2024
பார்வையிட்டோர்: 4,327

  அக்கா முதன் முறையாக ஊரை விட்டுப் போக இருந்தாள். கீழ் வானம், கூட இன்னும் வெளுக்கவில்லை, யாழ்ப்பானத்தை இருள்...

சூனிய இருளிலும் சுடர் விடும் ஒரு சோதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 3,846

  பின்னோக்கி நகர்கின்ற ஒரு கால கட்டம் அப்படியானது எத்தனை வருடங்களென்று ஞாபகமில்லை. உடலின் ஒரு வார்ப்பாக உருண்டு சிதறிப்...

கறுப்பு நிலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 4,151

  நிலா வந்தது. நந்தா என்ற அந்தப் பெண் சிறுக்கியைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றியது. அவளைச் சுற்றி பெரியதோர்...

மாயையின் பிடிக்குள், மறையும் நிலவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 4,918

  கல்யாண சுப முகூர்த்தத்தில் கழுத்தில், தாலி ஏறுகிற மகளிர் அனைவர்க்கும், சொர்க்கமே, தம் காலடிக்கு வந்து விட்டதாகவே ஓர்...

சகாப்த யுகத்தில் ஒரு சாந்தி தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,749

  அப்புவின் அந்தியேஷ்டி நாளைக்கு வருகிறது. மாது என்கிற, மாது சிரோண்மணியின் தம்பியே பெரிய எடுப்பு எடுத்து இதை நிகழ்த்துகிறான்....

ஒருமையின் நாயகியும் உயிர் மறந்த சடங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 5,183

  அவள் பூரணி ஒருமை நிலை பேணி நின்றிருந்த பொழுதில்தான் அவள் வாழ்க்கையில் அந்த கோர விபத்து நேர்ந்தது. அவள்...

சேறு குளிக்க, தெய்வமே வந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 5,459

  நிஜம் பற்றாமல் நிழல் ஓடும் அந்தத் தருணத்தில் தான் மனோகரி வேதம் குறித்து யோசிக்கத் தொடங்கிருந்தாள். அன்று அவள்...