நம்ம ஊர், நம்ம நாடு



பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு, மக்கள்...
பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு, மக்கள்...
தன் மனைவி கனகு அழுதுகொண்டிருப்பதை பார்த்த ராஜேந்திரனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது. இங்க பாரு கனகு எதுக்கு அழுகறே? உன்...
என்ன சார் இந்த சண்டே ஊர்வனாவா?பறப்பனவா? சத்தமாய் கேட்டார், வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர். சார் சத்தம் போடாதீங்க,வலது பக்கமா...
பேருந்தை விட்டு இறங்கி பார்க்கிறேன், ஊர் அப்படியேதான் இருக்கிறது.அதே ஆலமரம், சற்று தள்ளி ஆரம்ப பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருப்பதற்கு சாட்சியாய் குழந்தைகள்...
“இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, முதல்ல இவளை வேலைய விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமன் முருகேசன்...
மாமா ஏதாவது உயில் எழுதிட்டு போயிருக்கிறாரா? கேள்வியிலேயே தமக்கை விமலாவின் பேராசை வெளீப்பட்டதாக தேவகிக்கு தென்பட்டது.இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல்...
கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை....
அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன்....
யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு...
“வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன்,...