கதையாசிரியர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்

30 கதைகள் கிடைத்துள்ளன.

இராதா மாதவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 25,665
 

 யமுனை நதிக்கரை. காற்றிலே ஈரம் தவழ்ந்தது. கரையோரமாக ஒரு கல்லின் மேல் பளிங்குச் சிற்பமென அமர்ந்திருந்தாள் இராதை. ஆம் !…

அக்கறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 9,178
 

 சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது , அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே…

கிட்டிப் புள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 8,113
 

 கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின்…

காதல் என்பது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 15,454
 

 வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும்…

பணம் காய்க்கும் இளஞ்செடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2013
பார்வையிட்டோர்: 7,680
 

 நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயதுச் சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன்…

சமையல் யாகத்தின் பலியாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2013
பார்வையிட்டோர்: 8,501
 

 காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் ,…

குமார் அண்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 8,296
 

 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள்…

நானாச்சு என்கிற நாணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 8,358
 

 நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த…

மந்தரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 52,189
 

 சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய குடிசையின்…

பாட்டியின் பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 9,041
 

 இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான்….