கதையாசிரியர்: வி.கே.லக்ஷ்மிநாராயணன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

இனி தாலாட்டுதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 4,544

  அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை உணவை முடித்துக் கொண்ட சுரேஷ் தன் அறைக்குள் நுழைந்து கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டான். பின்னாடியே...

மீண்டும் வருவேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2024
பார்வையிட்டோர்: 4,036

  ஆஸ்பத்திரியில் இருந்து அம்மாவை மைலாப்பூரில் உள்ள  தன் வீட்டு க்கு அழைத்துச் சென்றான் ராகவன். 25 நாள் அடித்த...

வாசனை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 34,683

  சனிக்கிழமை அலுவலகம் அரை நாள் மட்டுமே வேலை என்பதால், மதியம் பீச் ஸ்டேஷனில் நுழைந்து ரெடியாக இருந்த மின்சார...

ஓய்ந்தது புயல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 3,672

  “வா ரேவதி. சார் யார் தெரியுமா?” தன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த டிப் டாப்பான ஆசாமியை தன் கையால்...

ராசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 3,318

  கல்யாண மண்டபத்தை அடைந்த இளங்கோவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆடிப்போனார். மேனேஜர் அவசரமாக தன்னை வரச் சொன்னதின் காரணம்...

நல்ல மனசுக்காரர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 7,524

  அடுக்களைக்குள் இருந்து வெளிப்பட்ட செல்லம்மாள் தேகம் வியர்வைக் குளியலில் இருந்தது. எக்ஸாஸ்ட் ஃபேன் வேலை செய்யாததால்,  அனல் கலந்த காற்று கொஞ்சத்தில்...

ஏக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 5,381

  “வா கோபு !” உள்ளே நுழைந்த கோபுவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து வரவேற்றார் பங்கஜம் மாமி.  கோபுவிற்கு எதிர்...

பரம்பரை கணக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 5,980

  “என்னங்க!” “என்ன?” “ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கும் லேப்டாப்பை வச்சுக்கிட்டு மாரடிக்கிறீங்க?” “முக்கியமான ஆஃபிஸ் வேலை டி! டிஸ்டர்ப் பண்ணாதே”.  லேப்டாப்பிலிருந்து...

ஏழு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 6,634

  சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த மாறன் தன் இரண்டு கைகளையும் நெட்டி முறித்து அண்ணாந்து பார்த்தான். நிர்மலமான நீல...

ஆதர்ஷ தம்பதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 15,637

  “பாருக்குள்ளே நல்ல பாரு…!” ஈ.ஸி. சேரில் சாய்த்தபடி பாடிக்கொண்டிருந்த கணவர் எதிரில் வந்து நின்ற பார்வதி,அவரை விநோதமாக பார்த்தாள்....