வாசனை!



சனிக்கிழமை அலுவலகம் அரை நாள் மட்டுமே வேலை என்பதால், மதியம் பீச் ஸ்டேஷனில் நுழைந்து ரெடியாக இருந்த மின்சார ரயிலில்...
சனிக்கிழமை அலுவலகம் அரை நாள் மட்டுமே வேலை என்பதால், மதியம் பீச் ஸ்டேஷனில் நுழைந்து ரெடியாக இருந்த மின்சார ரயிலில்...
“வா ரேவதி. சார் யார் தெரியுமா?” தன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த டிப் டாப்பான ஆசாமியை தன் கையால் சமிக்ஜை...
கல்யாண மண்டபத்தை அடைந்த இளங்கோவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆடிப்போனார். மேனேஜர் அவசரமாக தன்னை வரச் சொன்னதின் காரணம் புரிந்தது....
அடுக்களைக்குள் இருந்து வெளிப்பட்ட செல்லம்மாள் தேகம் வியர்வைக் குளியலில் இருந்தது. எக்ஸாஸ்ட் ஃபேன் வேலை செய்யாததால், அனல் கலந்த காற்று கொஞ்சத்தில் வெளியேறாமல்...
“வா கோபு !” உள்ளே நுழைந்த கோபுவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து வரவேற்றார் பங்கஜம் மாமி. கோபுவிற்கு எதிர் வீடு....
“என்னங்க!” “என்ன?” “ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கும் லேப்டாப்பை வச்சுக்கிட்டு மாரடிக்கிறீங்க?” “முக்கியமான ஆஃபிஸ் வேலை டி! டிஸ்டர்ப் பண்ணாதே”. லேப்டாப்பிலிருந்து முகம்திருப்பாமல் பதில்...
சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த மாறன் தன் இரண்டு கைகளையும் நெட்டி முறித்து அண்ணாந்து பார்த்தான். நிர்மலமான நீல வானம்!...
“பாருக்குள்ளே நல்ல பாரு…!” ஈ.ஸி. சேரில் சாய்த்தபடி பாடிக்கொண்டிருந்த கணவர் எதிரில் வந்து நின்ற பார்வதி,அவரை விநோதமாக பார்த்தாள். “பாருக்குள்ளே...
கம்ப்யூட்டரில் டைப் பண்ணிக்கொண்டிருந்தான் சாரங்கபாணி. அப்போது ஃபோன் அடிக்க ரிஸீவரை எடுத்தவன், “ஹலோ , குட் மார்னிங். ஐயம் சாரங்கபாணி,...
ஒருவிதப் பர பரப்போடு அலுவலகம் அடைந்தவர்கள் பன்ச் மெஷினில் கார்டை தேய்த்து விட்டு உள்ளே நுழைந்தனர். சரியான நேரத்தில் அலுவலகம்...