கதையாசிரியர்: ரிஷபன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியத்தின் காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 5,951

 கூட்டம் நெருக்கித் தள்ளியது. இடிபடாமல தேர் பார்க்க செய்த முயற்சிகள் வீணாகிப் போனது. எவ்வளவு தூரம்தான் பின்னால் நகர்வது? “இந்த...

மழை வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 5,725

 பங்களுருக்குப் போகிறேன் என்றதும் அனு வீட்டிற்குப் போகலாம் என்று உடனே தோன்றியது. “நீயும் வரியா” என்றார். அவர் ஆபீஸ் வேலைதான்....

பூஞ்சிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 6,636

 திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள்...

நித்திய வலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 8,553

 நைட் லாம்ப் ஒளிர்ந்தது. அலுப்புடன் படுக்கையில் சாய்ந்தவளை அவன் கை பற்றியது. வியர்வையின் கசகசப்பு எரிச்சலூட்ட உதறினாள். “என்னடா செல்லம்”...

சாக்லேட் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 8,140

 “நான் உன்னோட இனிமே பேசப் போறதில்லை..” சொல்லி விட்டு அனு போக யத்தனித்தாள். “ஏன்” சரவணக்குமாரிடம் திகைப்பு. “அதைச் சொல்லணும்னு...

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 17,830

 ‘ஹோய்..ஹோய்’ என்று மெலிதான சத்தம் கேட்டது. பல்லக்கு தூக்கிகள் முகத்தில் ஆஸ்வாசம். சில்லென்ற காற்று முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது....

சிவாவின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 10,852

 சிவராம கிருஷ்ணனைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். என் பள்ளி நாட்களில் என்னோடு படித்தவர்களை எங்காவது பார்க்க நேர்ந்தால் அதுவும்...

ஓவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,216

 சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னை விட இன்னமும் வெளுப்பாய் அழகாய்த் தெரிந்தாள். ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் ‘யாரோ’...

பேசு..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,117

 ‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ‘ என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன்....

என்னுயிர்த்தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,273

 கடவுளர்கள் எல்லோரும் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சியாமளியை சந்தித்திருக்க முடியாது. முதலில் என் சுபாவம் பற்றி...