கதையாசிரியர்: பா.செயப்பிரகாசம்

17 கதைகள் கிடைத்துள்ளன.

நரியின் கருணை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 12,334

 ஓநாய்களின் கூடாரத்திற்கு ஆடுகள் கூட்டம் கூட்டமாய்ப் போவதைக் கண்டு நரிகளின் தலைவன் கவலையடைந்தது. ஆடுகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இத்தனை...

விஷக்கடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 7,642

 அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி...

பராசக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 12,395

 ஊரில் கெத் கெத்தென்று தண்ணீர் தத்தளித்துக் கிடந்த கண்மாயைப் போனவருசம் வந்தவேளை கண்டிருக்கிறாள். கண்மாயின் ஒரு அத்தத்திலிருந்து இன்னொரு அத்தத்துக்கு...

குஷ்டரோகிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 14,030

 சமூகத்திலிருந்து, மனித நேய உறவுகளிலிருந்து விலகிப்போன தொழுநோய் மனப் போக்காளர்களை வைத்து சோதனைமுறையில் எழுதப்பட்ட ஒரு கதை இது. உலகில்...

தடயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 19,721

 பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான்...

தாலியில் பூச்சூடியவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 17,518

 முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான்...

மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 21,746

 [இக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 (2017 பதிப்பு) / 225 (2005 பதிப்பு) இடம்...