கதையாசிரியர்: பாரதிமணியன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நேற்று இல்லாத மாற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 8,949

 ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன்....

கற்பூர தீபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 9,253

 அந்த ரயில்வே கிராஸிங் சிக்கனலில் சிகப்பு விளக்கு எரிவதை பார்த்து நின்ற வாகனங்களுக்கு பின்னால்… ஆனந்தும் காரை நிறுத்தினான். அப்போது...

அம்மாயி மனசும், ஆலமர சுருட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 11,647

 அந்த வீட்டுக்கு நவீன் குடி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சமீபத்தில் தான் அவனுக்கு வசந்தியோடு திருமணம் ஆகி...

மனதின் மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 14,019

 இன்று மாதுரியை தனியாக சந்தித்து, அவளிடம் தனது காதலை தெரிவிக்க, கதிர் முடிவு செய்து இருந்தான். இப்போது அவனுக்கு வீட்டில்...

பொண்ணு பொறந்த நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2024
பார்வையிட்டோர்: 2,946

 மனைவி என்னும் மகராசி வந்த நேரமும், மகள் பிறந்த நேரமும் சேர்ந்து, தன் வாழ்க்கையை மாற்றி இருப்பதாக சுதாகர் நினைத்தான்....

நூறு ரூபா நோட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 5,762

 அந்த பேக்கரியில் கூட்டம் நிறைய இருந்தது. பேக்கரி கடைக்காரர் மிகவும் பரபரப்பாக பிசியாக இருந்தார். மகள் ரம்யா ஆசையாக கேட்டதால்,...

விடுகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 4,886

 ஆபிசிலிருந்து சோர்வாக வீட்டிற்குள் வந்த அப்பா ராகவனை, வாசல் படியின் உள்ளே நுழைய விடாமல் …. இரு கைகளையும் குறுக்கே...

நதியும் பெண்தானோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 12,723

 உக்கிரமான மாலை வெயில் சற்று தணிந்திருந்தபோதும், அந்தி வெயிலின் தாக்கத்தில், அவளுக்கு உடல் வேர்த்து கசகசக்கவே செய்தது. அவள் தினமும்...

மாய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 6,348

 “கமலா… நம்ம பொண்ணை பிடிச்சிருக்குன்னு மாப்பிள வீட்லேர்ந்து போன் பண்ணி உறுதி சொல்லிட்டாங்க…இனி அடுத்த முகூர்த்தத்தில் தேதி குறித்து கல்யாணத்த...

அப்பாவின் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 5,989

 மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில்...