கொள்ளைக்கார அப்புசாமி



அப்புசாமி ஒவ்வொரு நகையாக அணிந்து கொண்டார். சங்கிலி, தோடு, புல்லாக்கு, ஒட்டியாணம், கடகம், சடை பில்லை – சுருக்கமாகச் சொன்னால்...
அப்புசாமி ஒவ்வொரு நகையாக அணிந்து கொண்டார். சங்கிலி, தோடு, புல்லாக்கு, ஒட்டியாணம், கடகம், சடை பில்லை – சுருக்கமாகச் சொன்னால்...
இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு,...
அனைத்து சென்னை வாசிகளின் காதுகளிலும் அந்த இரவு நேரத்தில் கொசுக்களின் ரீங்காரம் ‘நொய்ய்ய்ங்’ துன்பமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்க அப்புசாமியின் காதில்...
அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது – அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல், பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல. ஆனால் துடிப்பைக்...
ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார். “ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல்...
கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும்...
அப்புசாமிக்கு உற்சாகம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கியது. ‘இன்பத் தேன் வந்து பாயுது கண்ணினிலே’ என்று பாட வேண்டும் போலிருந்தது....
இரண்டு நாளாக சீதாப்பாட்டி கழகத்துக்குப் போகவில்லை. காலை வாக்கிங் கிடையாது. ஈ-மெயில்களை ஓபன் பண்ணவில்லை. சினேகிதக் கிழவிகள்கூட யாரும் வரவில்லை....
ஆவியில் மூன்று வகை – கெட்ட ஆவி, நல்ல ஆவி, கொட்டாவி. மூன்றாவது வகை ஆவி அப்புசாமியிடமிருந்து அடுத்தடுத்துப் பிரிந்துகொண்டிருந்தது....
இரவு ஒண்ணரை மணிக்கு அப்புசாமியின் படுக்கை காலியாயிருந்தது. அவரது அறையிலிருந்த கொசுக்கள் பின்வருமாறு பேசிக் கொண்டன: எருமைக் கொசு: எங்கே...