முறுக்கிக் கொண்டார் அப்புசாமி



பா.மு கழக அங்கத்தினர்கள் ஸ்பெஷல் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு சாத்தனூர்க்கு உல்லாச பயணம் புறப்பட்டு போயிருந்தனர் சீதாப்பாட்டி...
பா.மு கழக அங்கத்தினர்கள் ஸ்பெஷல் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு சாத்தனூர்க்கு உல்லாச பயணம் புறப்பட்டு போயிருந்தனர் சீதாப்பாட்டி...
“என்ன ஓர் அலட்சியமிருந்தால் நீ இப்படிச் செய்து இருக்கவேண்டும்? அதை எத்தனை வருஷமாக வைத்திருக்கிறேன் தெரியுமா? உன்னுடைய டைஜஸ்ட் பத்திரிகைகளைப்...
‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ என்று சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியை வினவின எரிச்சலுடன். வேறொன்றுமில்லை. அப்புசாமி வழக்கமாகத் தான்...
கிரீச் கிரீச் என்ற சப்தம். ராத்திரி மணி பன்னிரண்டு. சுவர்க் கோழிகள் அல்ல. அப்புசாமி மும்முரமாக அன்றைய கணக்கை எழுதிக்...
“என்ன பிரசிடென்ட்ஜி! உங்களுக்கே இது நன்றாக இருக்கிறதா?” என்றாள் அகல்யா தேவி. பா.மு.கழக செயலாளி. “ஐ டோண்ட் காச் யூ.....
அப்புசாமிக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. சாதாரண அழைப்பு அல்ல, அவசர அழைப்பு. அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்கு அவர்...
“சீதே! அப்புசாமி பல்லை நறநறத்தார். “நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தறே! ஒவ்வொருத்தன் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம்...
“ஏம்மா, கூடையிலே என்ன?” “கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.” “ஏன் நான் வாங்கமாட்டேன்?” “விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே...
“அம்மா தெய்வம்டி! எங்க அம்மா தெய்வம்டி!” அப்புசாமி உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார். “ஸோ வாட்?” என்றாள் சீதாப்பாட்டி சர்வ அலட்சியத்துடன்....
அப்புசாமி தெற்காசிய நாடுகளால் சூழப்பட்டிருந்தார். அவரது இந்திய ரத்தம் ஜிவுஜிவென்று சூடேறிக் கொண்டிருந்தது. இடம் : வேளச்சேரி பப்பள பளபள...