கதையாசிரியர்: ஜே.வி.நாதன்

57 கதைகள் கிடைத்துள்ளன.

பெருமிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 9,364

  அண்ணாச்சியின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. காது செவிடாகும்படி இரண்டு கூம்பு ஒலிபெருக்கியைத் தரையில் எதிரெதிர்த் திசையைப் பார்த்த வண்ணம்...

மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 7,321

  வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார்...

நான் இன்னும் குழந்தையாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 30,414

  அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும்...

நெஞ்சில் ஒரு முள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 16,638

  “நீட்டு கையை!” பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி...

பழையன கழிதலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 38,831

  வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார்....

புயலில் சில தனி மரங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 7,957

  முன் மண்டையில் இரத்தம் பீறிட்டு நெற்றி, முகம், கன்னம் யாவும் வழிய வழிய அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை...

இராமர் பதித்த அம்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 11,940

  காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து...

ரஸகுல்லா + நெய் ரோஸ்ட் = கோவிந்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 22,636

  கான்ஃபரன்ஸ் ஹால் களை கட்டியிருந்தது. அட்டெண்டர் முருகன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரண்டு ஏ.சி.க்களையும் ஆன் செய்து,...

முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 8,915

  கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து, சொந்த ஊரான புதூருக்கு இவன் போன போது ஏகப்பட்ட மாற்றங்கள். “மிஸ்டர் ராஜேஷ்!...

வயிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 8,857

  வெயிலில் சுற்றி அலுத்து வீடு திரும்பினான் விசுவம். அம்மாவை அடுப்படியில் பார்த்ததில் சந்தோஷம் கொண்டான். அடுப்பில், பாத்திரத்தில் அரிசி...