ஆனந்தி



“மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?” “ஆனந்தி, இது ஓகேங்களா?” “பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?” “மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”...
“மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?” “ஆனந்தி, இது ஓகேங்களா?” “பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?” “மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”...
அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான். “பரசுவுக்கு...
நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம். விடிஞ்சா, பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’...
அது ஒரு மெட்ரிக் பள்ளி. பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்த நேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால்...
சரவணன் தினமும் தன் வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தன் அம்மாவையும் அழைத்துச் செல்வான். சந்நிதி முன் அமர்த்திவிட்டு,...
ஹோட்டலின் முன்வரிசை சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தான் ரவிசங்கர். ‘கன்னங் கரேல்’ என்று சுருள் சுருளான தலைமுடி. ‘வெள்ளை வெளேர்’...
‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான். துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப்...
‘தாங்கள் சிறுகதைபோட்டிக்கு அனுப்பிய “கனவு ஊஞ்சல்” என்ற சிறுகதை ரூ 40,000 முதல் பரிசை வென்றுள்ளது. மகிழ்ச்சி; இத்துடன் பாராட்டு...
அகிலாவுக்கு வந்த ஜாதகங்களில் இரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தன. ஒருவர் ரவி, மற்றவர் ரூபன். ரவி ‘ப்ளஸ் டூ’, ரூபன் ‘எம்...
அரவித்தன் மூளையில் ஒரு பளிச். நாளிதழில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தார், சந்தேகமேயில்லை, குணசேகரனேதான். உறுதி செய்துகொண்டார். ‘கோட்டும் சூட்டுமாய்...