கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

157 கதைகள் கிடைத்துள்ளன.

கலியன் மதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 5,411

 அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம்...

கலியன் மதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 6,328

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் 1 ‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு… கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு...

ஷெல் ஷாக்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 4,257

 அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு...

இட்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 2,597

 மணி இரவு 9.30. அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள் நுழைந்தது. பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள்...

சஸ்பென்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 5,286

 “என்னங்க..!” முதல் நிலைக் காவலர் (Police Constable – Grade 1) முருகன் தன் சீருடையின் மேற்கையில் தைக்கப்பட்டிருந்த இரண்டு...

எதிர்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 2,976

 திருமணலூர்.  இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும், குழந்தைகளிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் இருள்...

கன்ஸர்வேடிவ் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 6,861

 ‘இந்த அல்ட்ரா மாடர்ன் பெண் யாரு?’ அலுவலகத்தில் தன் முன் மிடுக்காக நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் சத்யம். “சார்.. ஐம்...

கவலை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 5,628

 “ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே…?” கேட்டாள் தோழி உரிமையுடன். வைஷ்ணவியின் கண்கள் கலங்கின. “சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?”. “என்...

நன்றிக் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 2,717

 திறந்திருந்த கார் ஜன்னல் வழியே சரேலெனத் தாவிக் குதித்து ஓடியது ஜிம்மி. எதிரில் வந்த பெரிய கன்டெய்னர் லாரிக்காக சுவாமிநாதன்...

‘மணி’ விழா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 4,285

 அரவிந்தனும், ஆறுமுகமும் இரட்டையர்கள். சில மணித்துளிகள் முன்னால் பிறந்த அரவிந்தன் மூத்தவர். ஆறுமுகம் இளையவர். பொழுது விடிந்தால் அவர்களுக்கு அறுபது அகவை பூர்த்தியாகிறது. வறுமையில...