கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

87 கதைகள் கிடைத்துள்ளன.

ஊதாரியின் காப்பீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,030

 கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்....

விவேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 9,702

 திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு நிறுவனம் கூட...

மாத்தி யோசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 9,754

 முத்து. சென்னையில் ஐந்து சிறிய ஸ்டேஷனரி கடைகளின் சொந்தக்காரன். முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. எழுது பொருள் மற்றும்...

யார் குற்றம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 19,426

 வடசென்னை மாதவரம் பகுதி. நூறு அடி சாலையை ஒட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பு....

நன்றே செய், அதுவும் இன்றே செய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 11,440

 இன்று நேற்றல்ல, பிறந்ததிலிருந்து கண்ணன் தள்ளிப் போடுவதில் கில்லாடி. குழந்தையாக இருந்தபோது எந்த விளையாட்டு பொருளையும் தன் பக்கத்திலிருந்து தள்ளிப்...

நண்பன்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 8,818

 “மணி! நீ இங்கேயிருக்கியா? உன்னை எங்கேயெல்லாம் தேடறது? இங்கே தனியா உக்காந்து என்ன பண்றே?” – கோபி, மணியை தேடிக்கொண்டு...

மணிமாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 9,846

 மணியின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான்....

அ-வசியக் கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 17,166

 தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை,...

நகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 16,166

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு...

துப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 8,579

 தமிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன்....