கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் கண் திறப்பார்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,136

 சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு...

சமயோசித புத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2013
பார்வையிட்டோர்: 15,046

 ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க...

உயிர்களைக் காப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 11,393

 அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம்....

சாகாத மரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 12,523

 ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது...

வளர விடாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,457

 தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை. ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான...

காரணம் புரிந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,342

 நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது – பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும்...

பேராசை பெருநஷ்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 12,632

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி...

சலாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,406

 ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன்...

இயற்கையின் இடுகாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,579

 பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள்...

எங்கே கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,665

 “எங்கே கடவுள்?’ என்றான் சீடன். “எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு. சீடன் வீட்டுக்குச்...