கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

449 கதைகள் கிடைத்துள்ளன.

தலையின் எடை என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,967

 முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன்...

நகரம்யா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,453

 ராசு மாமாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை...

முட்டாள் வேலைக்காரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 20,294

 ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்...

எத்தன் செய்த தந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 17,983

 ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம்...

குரங்கு டான்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 17,710

 ஒரு குரங்காட்டி சில குரங்குகளை வாங்கி அவற்றிற்கு நடனமாடக் கற்றுக் கொடுத்தான். அவை மிகவும் அற்புதமான நடனமாடும் திறனைப் பெற்றன....

அரசன் புறா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 19,859

 வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து...

நான்தான் பெரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,845

 முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை காந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் மலர்க்கொடி என்ற மகள் இருந்தாள். பேரழகியாக...

தங்க அழகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 15,898

 ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன....

கடவுளைத் தொலைத்தவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 6,209

 சோனா, பப்லு ரெண்டு குழந்தைகளும் குறும்பென்றால் குறும்பு… அத்தனைக் குறும்பு! ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார்கள். என்னமாவது சேட்டை...

என் சொத்தின் எஜமானன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 6,255

 அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெயர் சேத். மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி கொண்ட பேராசைக்காரர்...