கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

கனவே கலையாதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,127

 சிறந்த நிர்வாகத்தில் இயங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளங்கோ ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவும் அம்மாவும்...

கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,112

 எங்கள் குடும்பம் மிகவும் அமைதியான குடும்பம். என் அப்பா, அம்மா, அண்ணன் என அன்பான குடும்பம். என் சிறுவயதில் நான்...

நல்லதென்றால் வைத்துக்கொள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 262,911

 ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது....

புதையல் யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,553

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான். காலையில்...

போக்கிரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,683

 ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து...

யானைக்குத் தண்டனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,879

 பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்....

மந்திரக்குச்சியின் மகிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 262,975

 ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,...

உழைப்பில் வாழ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,941

 ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது...

ஏழையின் சிரிப்பில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,740

 ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்....

பொறுமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 35,438

 அந்த ஊரில் பஞ்சகாலம் நிலவியது! மழையின்றி வயல்கள் வறண்டு தோற்றமளித்தன. தண்ணீர் பற்றாக்குறை. உணவுக்கு வழியில்லை. அங்கு ஒரு பெரும்...