இதுவேறுலகம்…தனிஉலகம்…



“சார்..உன்னோட பெரிய ரோதனயாப் போச்சு… நானும் மூணு நாளா பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்… ‘பாலு தண்ணியா இருக்கு….’ ‘அர லிட்டர்...
“சார்..உன்னோட பெரிய ரோதனயாப் போச்சு… நானும் மூணு நாளா பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்… ‘பாலு தண்ணியா இருக்கு….’ ‘அர லிட்டர்...
ஆமி ஒரு குட்டி வனதேவதை… அவளுடன் சிறிது நேரம் செலவிட்டால் போதும்… உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.. அவளுக்கு நேற்று என்பதும்...
காலை மணி 8.00… ‘கடுவன்பூனை…டிராகுலா…முசுடு.. பிரம்ம ராட்சசன்’ எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்.. கம்பெனியின் MD...
இரண்டு முறை விடாமல் அடித்த அழைப்பு மணி நித்யாவுக்கு எரிச்சலூட்டியது.. ‘இந்த பலராமனுக்கு நேரம் காலம் கெடையாது…சரியான பிடுங்கல்.’ அழைப்பு...
என் பெயர் பஞ்சாபகேசன். கொஞ்சம் பழமையான பெயர்தான். பஞ்சு என்று கூப்பிட்டுக்கொள்ளலாம். ஆளும் அந்தகாலத்து மனுஷன் தான். வேட்டி, சட்டைதான்....
ஆத்தா….!!! கண்ணம்மா கொரலே சரியில்ல.. எப்பவும் சிரிச்சுகிட்டே வார கண்ணம்மாவா இது..? “எங்கண்ணு…எஞ்சாமி…! ஏம்புள்ள.. கண்ண கசக்கிட்டு ஓடியாராப்புல…என்ன வெசயம்.?...
பாட்டி அனந்தநாராயணியின் நடவடிக்கைகள் கொஞ்ச நாளாய் மர்மமாக தோன்றியது பேரன் வினீத்துக்கு. எப்போதுமே பாட்டியின் அறை திறந்தே இருக்கும். ஆனால்...
“திவாகர் சார்..உடனே 88 C க்கு வரீங்களா…? வைஃப் மயக்கம் போட்டு விழுந்துட்டா…” திவாகர் பயந்து விட்டான்.. அவன் வேலையில்...
இரவு மதுரைவீரன் கெட்டப்பில் சிவகுமாரின் கனவில் மீண்டும் வந்தார் அப்பா கணபதி. முறுக்கு மீசை, கையில் அரிவாள், கரிய அடர்த்தியான...
உயிர் பிரியும் தருவாயில் கூட நமச்சிவாய ஓதுவார் திலகவதி கையைப் பிடித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் இப்போதும் தமிழ் காதுகளில்...