சக்தி கொடு!!!



“இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…?? இரண்டு மாசமும் தெருப்புழுதில...
“இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…?? இரண்டு மாசமும் தெருப்புழுதில...
“அம்மா! இந்த டிரெஸ் எப்போ வாங்கின?” சுமி பேக் பண்ணிக் கொண்டிருக்கும் சூட்கேஸில் இருந்து ஒரு மேக்ஸியை சட்டென்று உருவினாள்...
நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ, அபார...
அரவிந்திடம் எவ்வளவு தடவை சொன்னாலும் அவன் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான். “அப்பா, நீங்க வரவர ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறீங்க....
மஞ்சு சூட்கேஸில் மூன்று நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.நைரோபியில் ஒரு கான்ஃப்ரன்ஸ்.. நேற்றுதான் டொரென்டோவிலிருந்து வந்திருந்தாள். மனு...
சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது.....
கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர்...
அகில் கொஞ்சம் படபடப்பாக இருந்தான்…. அவனுக்கே வேடிக்கையாக இருந்தது…. எத்தனை நேர்காணல்..எத்தனை பிரசன்டேஷன்..???? இந்தியாவின் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம்…..!!!! ‘Valli’s...
தபால் பெட்டி மேல் எனக்கு எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு… நாங்கள் இருந்த ஊரில் அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு...
ஒரு ஞாயிற்றுக்கிழமை … காலை பத்து மணி இருக்கும்… பெருமாளுக்கு போதாத காலமோ இல்லை ருக்மணிக்கு போதாத காலமோ தெரியவில்லை……...