கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்

70 கதைகள் கிடைத்துள்ளன.

விளைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 7,501

 பாவய்யாவின் பூர்வீகம் சரியாகத் தெரியவில்லை. அவனைக் கோட்டுக்காரன் என்று சொல்லுவார்கள். கிழக்கே விளாத்திக்குளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊர். இந்தக்...

சிநேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 7,714

 இன்னும் சூரியோதயம் ஆகவில்லை. மார்கழி மாசத்து வாடைக்காற்று சில்லென்றடித்தது. ராமியின் தலைமயிர் கண்ணிலும் கன்னத்திலும் மறைத்தது. அவள் பரண்மேல் நின்றுகொண்டிருந்தாள்....

நிலை நிறுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 6,847

 “மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்…” எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய...

விடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 7,505

 போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும்கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு...

புத்தக உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 7,952

 மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று...

புவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 9,565

 மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத,...

சுற்றுப்புற சுகாதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 8,340

 அதிகாரி அந்த ஊருக்குப் போனார். சுகாதார அதிகாரி; பெரிய பதவி வகிக்கும் பெரிய அதிகாரி. ஜீப்பெல்லாம் அங்கே போகாது; நடந்துதான்...

இவர்களைப் பிரித்தது…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 8,109

  இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது. நாலு அண்ணந்தம்பிகள்;...

திரிபு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 8,962

 புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர்...

பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 48,594

 சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும்....