கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி

30 கதைகள் கிடைத்துள்ளன.

அல்லிராணி கவலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2023
பார்வையிட்டோர்: 3,845

  சாயங்காலம் நான்கரை மணி இருக்கும், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள் யாழினி நாச்சியார். பவுடர், லிப்ஸ்டிக்...

தறுதலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 3,912

  அறுநூறுக்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும பெரிய கிராமம்தான், வெட்டிவயல். மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பேரூராட்சிக்கு தகுதியானதுதான் என்றாலும்,...

திருஷ்டி பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 4,345

  இரவு ஏழு மணி. வழக்கம்போல வந்து செல்லும், தனியார் பேருந்து, பயணிகளை உஷார்படுத்துவதற்காக நீண்ட ஹாரனை ஒலித்தது. கடைகளிலும்...

ஆடு புலி ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 6,413

  கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ,...

இதுதான் சான்ஸ்..விடாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 5,283

  “என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள்....

தாலி காத்த அம்மன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 6,365

  திருமணம் முடித்த சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. எப்போதும் அவள்...

பிராயச்சித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 6,689

  இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த...

குட்டையில் ஊறிய மட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 8,507

  தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித்...

லீலையில் ஒரு வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 7,247

  சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஆல்பா சென்டர் . ஒரு புறம் ஜவுளிக்கடைகள், இன்னொருபுறம் நகைக் கடைகள்,...

மாங்கல்யம் தந்துனானே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 9,325

  ஹரி கிருஷ்ணன் மறுபடியும் சுணங்கிப் போய்விட்டான். எல்லோருக்கும்போலத்தான் அந்த வீட்டுக்கும் விடிந்தது. அத்தனை பேருக்கும் தெரிந்த மஞ்சள் வானம்தான்...