கதையாசிரியர்: எஸ்.மைக்கேல் ஜீவநேசன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

யானை வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 2,535

  கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வந்துவிட்டவனுக்கு குழந்தை வளர்ப்பு ஒரு சவாலாக இருந்தது. ‘நீ எப்படி பிள்ளைய...

வேர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 3,424

  வானத்தில் மின்னல் வெட்டு வரும்போதெல்லாம் வீட்டில் மின்வெட்டு வந்துவிடுகிறது. தூசுபடிந்த என் அறையில் அலைபேசி விளக்கை ஏற்றி வைத்தேன்....

மொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 2,149

  நான்கு பிரதான சாலைகள் வெட்டிக் கொள்ளும் நாற்சந்தியில்தான் நாயர் டீக்கடை எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரு...

அன்னமும் அமைதியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 3,135

  நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் இன்று எப்படியும் பால்ராசு வந்துவிடுவான். சின்னத்தாயி கூலிக்கு போகவில்லை.தன் தவப்புதல்வனை எதிர்...

கூவம் ஆற்றங் கரையினிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 2,821

  கூவம் ஒர் அழகிய கிராமம். கூவம் எனும் சொல் நாற்றத்தின் குறியீடாக உள்ளது.கூவம் ஆற்றின் இரு கரைகளும் புறம்...

துலுக்காணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 2,562

  ‘ஆக்சிஜன் பிளான்ட் ஷாப்’-என்ற பெயரை பார்த்தவுடன் அங்கே செல்லும்படி மனைவி சொன்னாள். பின்னால் அமர்ந்திருந்த ஆறு வயதுள்ள மகனும்...

துள்ளுமறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 2,981

  மூன்று மாதங்களே ஆன செம்மறிக் கெடாகுட்டியை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள் பேச்சியம்மா.அது புட்டிப் பாலை குடித்துவிட்டு உறங்கிக்...

தீண்டாமைக்குள் ஒரு தீட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 2,232

  மழை பொய்த்து போனாலும் வருடம் இரண்டு போகம் விளைந்துவிடும் விவசாய கிராமம். ஏழு மணிக்கே வீடுகளின் விளக்குகள் அணைக்கப்பட்டுவிடுவதால்...

வெட்டுக்கிளிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 4,978

  “ஏம்பா தம்பிகளா, ரோட்டுல இருக்கிற பிச்சக்காரன சரிசமமா ஒக்கார வெச்சு சாப்பிடுறீங்களே நா எப்படி ஏவாரம் செய்யீரது?” “ரூவா...

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 32,767

  கீழத் தெருவில் உடுக்கை சப்தம் மூன்று நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தது.’ஏண்டி சின்னமயிலு உங்க அக்கா மல்லிகாவுக்கு இன்னுமா...